15.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: இசையின்பன் * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர்…

Viduthalai

சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்! – கட்டுரைத் தொடர் (3)

கொள்கைப் பரப்புச் சிங்கங்களுக்குக் காலமோ, இடங்களோ தடைகளே இல்லை! எண்ணிக்கையில் சிலர்தான் – ஆனால், அவர்தம் எண்ணத்தின் எல்லையோ உலகம் முழுவதற்கும்தான்! கி.வீரமணி இன்று நூற்றாண்டு காணும் நுழைவு வாயிலில் உள்ள தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் - கசப்பாக,…

Viduthalai

தி.மு.க.வின் செயல்பாடுகளைப் பின்பற்ற சந்திரசேகர ராவ் முடிவு

அய்தராபாத், ஆக.14 தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தார். அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி…

Viduthalai

சமூக வலைதளங்களில் தவறான காட்சிப் பதிவுகள் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை, ஆக.14- மாணவர்களின் அடை யாளங்களை மறைக்காமல் சமூக வலைதளங்களில் (வீடியோக்கள்) காட்சிப் பதிவுகள் பரப்புவது சட்டப்படி குற்றம் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ப தற்காக நிதி உதவி…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாபெரும் புரட்சியாக… மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடு வழங்குக!

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் – முதலமைச்சருக்குக் கோரிக்கை! கந்தர்வகோட்டை, ஆக.14 ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாபெரும் புரட்சியாக... மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின்…

Viduthalai

செபி – அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி, ஆக.14 செபி – அதானி தொடர்பு பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர்கள், மாநில தலைவர்கள்கூட்டம் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில்…

Viduthalai

முதலீட்டாளர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்த மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவர் தேவநாதன் கைது!

பா.ஜ.க. வேட்பாளராக நின்று முதலீட்டாளர்களின் பல கோடியை சுருட்டியது அம்பலம் *பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேவநாதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்! *இதை தெரிந்து கொண்ட தேவநாதன், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறைவானார்! *பொருளாதார குற்றப்பிரிவு…

Viduthalai

வரவேற்கத்தக்க நியமனம் – பாராட்டு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக் கழகத் தலைவராக எஸ்.கே.பிரபாகர் அய்.ஏ.எஸ். தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் தேர்வாணையத் தலைவராக மூத்தஅய்.ஏ.எஸ். அதிகாரியான திரு.எஸ்.கே.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க நியமனம் ஆகும்! நேர்மையும், திறமையும் வாய்ந்தவரான…

Viduthalai

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அரிய முடிவுகள் ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை ஆக.14 தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடி முதலீட்டில் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி தொடர்பான 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்…

Viduthalai

‘புதுமைப்பெண் திட்டம்’ குமரி மாவட்டத்தில் மேலும் 2,596 மாணவிகளுக்கு உதவித்தொகை

நாகர்கோவில். ஆக. 13- ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மேலும் 2,596 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட இருக்கிறது. கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த…

viduthalai