தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (16.8.2024) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை (Kolathur Ornamental Fish Market) சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனி, பாடி மேம்பாலத்தின் கீழ் அமையவுள்ள இடத்தினை மீன்வளம், மீனவர் நலன்…

viduthalai

ஏற்றுமதி-இறக்குமதியாளர்களுக்கு அரிய வாய்ப்பு பன்னாட்டு விமான நிலையமாகும் தூத்துக்குடி-விரிவாக்கப் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி. ஆக. 17- தமிழ் நாட்டில் 2ஆவது பெரிய விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் மாறி வருகிறது. தென்மாவட்டங்களின் பிரதான விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் தான் இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியா குமரி மாவட்ட மக்கள்…

viduthalai

பெரியார் திடல் நூலகர் கி. கோவிந்தனுக்கு சிறந்த நூலகர் விருது அறிவிப்பு!

சென்னை, ஆக. 17- மலர்க்கேணி ஆய்வுகள் சார்பில் வழங்கப்படும் சிறந்த நூலகருக்கான எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது இந்த ஆண்டு சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தின் நூலகர் கி.கோவிந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப் பினை வெளியிட்ட மணல்…

viduthalai

“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – நூல் அறிமுக விழா

கோபிசெட்டிபாளையம் (நேகா சிறீஅரங்கம்) 18.08.2024 ஞாயிறு காலை 10.30 மணி நூல் வெளியீடு, சிறப்புரை: தோழர்.கே.சுப்பராயன், எம்.பி. ஏற்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். விழா ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.

viduthalai

அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை, ஆக.17- தமிழ்நாட்டில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா…

viduthalai

வங்கதேச சிறுபான்மையினரின் பாதுகாப்பில் உறுதி மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி

புதுடெல்லி, ஆக.17- வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ள தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…

viduthalai

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆய்வுக்கூட்டம்

சென்னை. ஆக.17- வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. நெருங்கும் பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கவிருப்பதால் மழைக் காலத்திற்கு முன்பாக…

viduthalai

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது தெரியுமா?

லண்டன், ஆக. 17- உலகில் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பானது, எந்தெந்த நாடுகள் பாதுகாப்பற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் அமைதியின்மை, அதிக குற்ற விகிதங்கள், இயற்கை பேரழிவுகள், தனிப் பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும்…

viduthalai

பொது சிவில் சட்டம் : செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை, ஆக.17- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:- சுதந்திர நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில்…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் எம்.பி.பாலு படத்திறப்பு – நினைவேந்தல்

நாள்: 18-08-2024 ஞாயிறு காலை 11 மணி இடம்: பஜார் சாலை, சைதாப்பேட்டை வர்த்தகர் அறக்கட்டளை, சென்னை வரவேற்புரை: பா.அருள் (மகன்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,…

viduthalai