இந்தியாவில் பாம்புகள் இல்லாத மாநிலம்

லட்சத்தீவு, ஆக. 17- இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் காணப் படும் பாம்புகளில் 17 விழுக்காடு மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம்…

viduthalai

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக. 17- நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகு பாடு காட்டுவதாக கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கரு நாடகாவில் நடந்த சுதந்திர நாள் விழாவில் அம்மாநில முதலமைச்சர் கொடியேற்றினார். பின்னர் உரையாற்றிய அவர் எதிர்க்கட்சிகள் ஆளும்…

viduthalai

அதானிக்காகத் திருத்தப்பட்ட மின்சார விதிகள் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடில்லி, ஆக. 17- ஜார்க்கண்டில் அதானி குழுமம் நிறுவிய மின் திட்டத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வங்கதேசத்தில் எதிர்ப்பு வலுப்பதால், வங்கதேசத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட அந்தத்திட்டத்தில் இருந்து இந்தியாவில் அதானி நிறுவனம் மின்சாரத்தை விற்க ஏதுவாக ஒன்றிய அரசு சட்ட விதிகளில்…

viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்) தாராசுரம், டிசம்பர்,13

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

viduthalai

தியாகிகளுக்கும் பதவி மோகமா?

கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…

viduthalai

வரலாறு காணாத பிரிவினை பேசும் பிரதமர் மோடி! உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில்சிபல் கண்டனம்!

புதுடில்லி, ஆக. 17- இந்தியாவின் 78ஆவது விடுதலை நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, பல சர்ச்சை பேச்சுகளை முன்வைத்தார். நடப்பு சட்டங்களில் வகுப்புவாதம் இருப்பதாகவும், அதற்காகவே, பொது சிவில் சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் பெண்களுக்கு…

viduthalai

மன்னிப்புக் கேட்டும் புத்தி வரவில்லை அலோபதி நச்சு மருந்து-மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்

டில்லி, ஆக. 17- அலோபதி நச்சு மருந்துகளால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்து வருவதாக யோகா குரு பாபா ராம்தேவ் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக இதுபோன்று தவறான தகவல்களை வெளியிடுவதாக அவர் மீது ஏற்கனவே…

viduthalai

சைதை எம்.பி.பாலு உடல் அடக்கம் இறுதி நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை, ஆக. 17- தென்சென்னை மாவட்ட கழகக் காப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலுவின் இறுதி நிகழ்வு 15.8.2024 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற் காக கழகத் தலைவர் ஆசிரியர் அவர் கள் எம்.பி. பாலுவின்…

viduthalai