ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்
சென்னை,ஆக.20- சென்னையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில்ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.ஓட்டுநர் இல்லாத 62 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிறீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்டஓட்டுநர் இல்லாத…
திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறு வழித்தட பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
சென்னை, ஆக.20 கிழக்கு கடற்கரைச் சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது…
முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
புதுடில்லி, ஆக.20 முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த திருமணமான ஆண்கள், ஒரே நேரத்தில் 3 முறை தலாக் (இன்ஸ்டன்ட் முத்தலாக்) எனக் கூறி தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,…
குடும்பத்தாரின் மனித நேயம் மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் கொடை
வேலூர், ஆக.20 திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த விவசாயி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் 5 பேருக்குத் கொடையாக அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கங்காவரம் அருகே நவாபாளையம் பகுதியைச்…
‘‘வேர்களைத் தேடி’’ தமிழ்நாட்டிற்கு வந்திருந்த இளைஞர்கள் – பெரியார் திடலில் ஒருநாள்!
முனைவர் கோ. ஒளிவண்ணன் தமிழ்நாடு அரசு ‘‘வேர்களைத் தேடி’’ என்கிற புதுமையான நிகழ்ச்சியின் வாயிலாக, வெளிநாட்டு வாழ் இளைஞர்கள், இளைஞிகளை தமிழ்நாட்டை அறிந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு அளிக்கிறது. இரண்டாவது ஆண்டாக மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளிலிருந்து…
பிஜேபி உடன் கூட்டா? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஆக.20 மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
22.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தக்கோலம் தேவபாலன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்) * தலைப்பு:…
லேட்டரல் என்ட்ரி மூலம் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து: ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஆக. 20- லேட்டரல் என்ட்ரி மூலம் ஒன்றிய அரசுப் பணி களை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப் படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை நிறுத்தி வைக்கும் படி யுபிஎஸ்சி தலைவருக்கு, ஒன்றிய அமைச்சர்…
புலவர் பா.வீரமணி எழுதிய ‘வடசென்னை கண்ட சான்றோர்கள்’ நூல் வெளியீட்டு விழா
நாள்: 24.8.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: தங்கம் மாளிகை - சுங்கச்சாவடி 11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81 வரவேற்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) முன்னிலை: ஆ.த.பா.போஸ் (தாளாளர், கவிபாரதி வித்யாலயா) தலைமையும்…
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தேவை நம் பெரியார்” – கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி
சேலம், ஆக. 20- தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி 17-8-2024 அன்று தமிழ்ச்சங்கம் க. இராசாராம் அரங்கில் நடத்தியது. நிகழ்வில் சேலம்…
