பெரியார் விடுக்கும் வினா! (1410)
ஆத்திகம் காரணமாக நமது நாடு மிக மிகக் கீழ் நிலைக்குப் போய்விட்டது. மக்களுக்கு அறிவு இல்லாமல் செய்யப்பட்டு விட்டது என்பது மாத்திரமல்லாமல் மானம், வெட்கம், சுயமரியாதை என்பவை அடியோடு பாழ்படுத்தப்பட்டு விட்டது. இதை இனி இரணச் சிகிச்சை மூலம் தான் சரிப்படுத்த…
செய்திச் சுருக்கம்
கலந்தாய்வு மருத்துவக் கல்விக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு இன்று (21.8.2024) இணையவழியில் தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நாளை (22.8.2024) நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. தத்தெடுக்கலாம் திருமணம்…
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவதென உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
உரத்தநாடு, ஆக. 21- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 ஞாயிறன்று மாலை 6 மணி அளவில் ஒன்றிய கழக துணைத் தலைவர் நெடுவை கு.நேரு இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய கழக தலைவர் த.ஜெகநாதன்…
23.08.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை) *வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு…
கோரிக்கை மனு
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பேராசிரியர்கள் காந்திராஜன், ஆனந்த், பாபு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு குறித்த கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.…
தமிழ்நாடு அரசு சமூகநீதிக் கண்காணிப்புக் குழு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17 சமூக நீதி நாள் கொண்டாட்டம்
கல்லூரி / பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே தமிழ்க் கட்டுரை போட்டி - முதல் பரிசு ரூ. 1,00,000 எதிர்வரும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, சிறப்பாக கொண்டாடும் நோக்கிலும், கல்லூரி மாணவர்களுக்கு இடையே சமூக நீதியை நிலை நிறுத்தவும்,…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 23.8.2024 வெள்ளிக்கிழமை புரசைவாக்கம் புரசைவாக்கம்: மாலை 5:30 மணி * இடம்: தாணா தெரு, புரசைவாக்கம் *…
மூடநம்பிக்கை எதிர்ப்பு! ரூ.5 கோடி பரிசும் – நழுவிய வாஸ்து சாஸ்திர நிபுணரும்!!
உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்கள்… சில நேரங்களில் சவால்களும் பகுத்தறிவாளர்களால் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் மூடநம்பிக்கைக்கு எதிரான ஃபவுண்டேஷன் ஜேம்ஸ் ரேண்டி என்பவர் ரூ.5 கோடி பரிசை அறிவித்திருந்தார் இதைப் பார்த்த ஆந்திராவின் பகுத்தறிவு அமைப்பான…
ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!
மதுரை, ஆக.21 ரயில்வே துறையில் தமிழ்நாடு வஞ்சிக் கப்படுவதாக சு.வெங்க டேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். 2024-2025ஆம் நிதி ஆண்டிற்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு…
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் : ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
ராமேசுவரம், ஆக.21 ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (19.8.2024) 220 விசைப்படகுகளில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மாலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட சிறிய ரக ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர்,…
