சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கு: ஹிந்துத்துவ தீவிரவாதிகள் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு

மும்பை, ஆக.22- நாட்டையே அதிரவைத்த மகாராட்டிரா சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கில் 3 கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்ட தற்கு எதிராக அவரது மகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் தபோல்கர் மகள் முக்தா…

Viduthalai

ஜாதி உள்பட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எடுக்கவேண்டியது ஒன்றிய அரசே! அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கதவைத் தட்டுவோம், தட்டுவோம்!

* 10 ஆண்டுகளுக்கொருமுறை சென்சஸ் எடுக்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்! *2021 ஆம் ஆண்டிலேயே எடுக்கவேண்டிய கணக்கெடுப்பை இன்னும் எடுக்காதது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை (சென்சசை) எடுக்கவேண்டியது…

Viduthalai

மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர் மகன் சாய் விஷ்ணு திருமண அழைப்பிதழை வழங்கினார். 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத் தில் மேனாள் ஒன்றிய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து தனது மகன் சாய் விஷ்ணு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

viduthalai

கைத்தறித் துறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட்டுவிட்டது! சோனியா காந்தி குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஆக. 21- கைத்தறித் துறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட்டுவிட்டதாக, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :– ‘ஒன்றிய பா.ஜ.க. அரசின்…

viduthalai

மருத்துவர்கள் பாதுகாப்பு : 16 ஆண்டுகளுக்கு முன்பே சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு

சென்னை, ஆக.21- மருத்துவர்களை பாதுகாக்க 16 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. அதன்படி, மருத்து வர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். போராட்டம் மேற்கு வங்காள மாநி லம் கொல்கத்தாவில்…

viduthalai

பொருளாளர் வீ. குமரேசன் குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.1,00,000

கு.உ. திலீபன் – கோ. மு. பார்கவி (கழகப் பொருளாளர் வீ. குமரேசன் குடும்பத்தினர்) ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக ரூ.1,00,000த்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி. (அடையார், சென்னை – 20.8.2024)

viduthalai

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? பிபிசி கள ஆய்வு

கோலார், ஆக.21 தங்கலான் படம் வெளியான பிறகு அதிகம் பேசப்படும் கோலார் தங்க வயல் ஆசியாவின் மிகப் பெரிய தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இது, பெங்களூருவில் இருந்து சுமார் 95 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் நிறுவனங்கள்…

viduthalai

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு.. அடுத்தது என்ன?

சென்னை, ஆக.21- இந்தியாவின் 2ஆவது பெரும் பணக்காரராக இருக்கும் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருந்து சமீபத்தில் வெளியிட்ட SEBI தலைவர்…

viduthalai

மராட்டிய ஒன்றிய பிஜேபி ஆட்சியில் நான்கு வயது சிறுமிகள் இருவருக்கு பாலியல் வன்கொடுமை

மக்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிப்பு மும்பை, ஆக.21 மகாராட்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில்…

viduthalai

செத்துப்போன மொழி சமஸ்கிருதம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

காட்பாடி, ஆக. 21- 'சமஸ்கிருதம் செத்துப் போன மொழி. அதைப் பேசவே முடியாது என ஆளுநருக்கு தெரியவில்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறினார். வேலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (20.8.2024) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம்…

viduthalai