கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒன்றிய அரசு ஓபிசி மக்கள் தொகையையும் கூடுதலாக சேகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. * ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டி.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1412)

எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் உரிய அடிப்படைக் கொள்கையின் படி - எங்கள் நாட்டில் மனிதப் பூண்டு அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு சத்திரியப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாகுமா?…

Viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் வழங்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம்பகவத் அவர்களை கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் சு.காசி, மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் ஆகியோர் சென்று வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல்…

Viduthalai

இணையதளம் மூலம் பட்டா பெற புதிய விதிமுறைகள் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

சென்னை, ஆக.23- நில ஆவணங் களில் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்பேசி எண் பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நில விவரங்கள் தமிழ்நாடு அரசு,…

Viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 24.8.2024 சனிக்கிழமை செங்கல்பட்டு செங்கல்பட்டு: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை வளாகம்,…

Viduthalai

அந்நாள் – இந்நாள்

அந்நாள் - இந்நாள் (23.8.1959) ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் மணல்மேடு அப்பாதுரை மறைவு

Viduthalai

‘நான் முதல்வன்’ திட்டம்: 1,000 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் வேலை வாய்ப்புக்கான பயிற்சி

சென்னை, ஆக. 23-தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 1,000 கிராமப்புற மாணவர்களுக்கு உயர் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 'சிகரம் தொடு' என்ற பெயரிலான இந்த புதிய திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கனவு…

Viduthalai

50 சதவீத பேருந்துகளுக்கு வரவு – செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை சென்னை, ஆக. 23- உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Viduthalai

வக்பு மசோதா நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது

புதுடில்லி, ஆக.23 வக்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (22.8.2024) நடைபெற்றது. இதில் பல்வேறு திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.வக்பு சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 8-ஆம் தேதி அறிமுகம் செய்தது.…

Viduthalai

அமைச்சரவை மாற்றமா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுப்பு

சென்னை, ஆக.23 தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என பரபரப்பாக தகவல் வெளியான நிலையில், ‘எனக்கு தகவல் வரவில்லை’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் கடந்த 5-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சரிடம் செய்தியாளர்கள், ‘‘அமைச்சர்…

Viduthalai