முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலைவாய்ப்பு

சென்னை, ஆக. 24- தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து…

Viduthalai

இலங்கை செல்ல விசா தேவையில்லை!

சென்னை, ஆக. 24- இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவை யில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கை ஒரு பிரபலமான சுற்று லாத் தலமாகவும், ஆண்டுதோறும் பன் னாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்…

Viduthalai

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல்!

வாசிங்டன், ஆக. 24- பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு (அய்எஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான…

Viduthalai

100 நாள் வேலை திட்டம்.. ஒன்றிய பிஜேபி அரசால் குளறுபடிகள்

சென்னை, ஆக. 24- 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை நீக்கி உள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில்தான் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.. அதிகபட்சமாக தமிழ்நாட் டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். 100 நாள் வேலை திட்டம்…

Viduthalai

பெய்ஸ்பூர் நாடகம்

பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில்…

Viduthalai

திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்

திருவாரூர், நவ, 2 22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர்…

Viduthalai

ஈ.வெ.ரா. வெற்றி

தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி…

Viduthalai

மேட்டுப்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

மேட்டுப்பாளையம், ஆக.24- மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் கா.சு.அரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்டதலைவர் சு. வேலுசாமி முன்னிைலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கழக சொற்பொழிவாளர்கள் இரா. அன்புமதி, க. வீரமணி, ஆகியோர் மூட நம்பிக்கை…

Viduthalai

கரூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்

கரூர், ஆக.24- கரூர் சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, அரசியல் சட்டம் 51A(h,)பிரிவு விளக்க பரப்பரைக் கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் 20ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றன. கரூர்…

Viduthalai

புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் விளக்கம்

புதுச்சேரி, ஆக. 24- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் "சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி" மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51- A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கருத்தரங்கம் 21-8-2024 அன்று மாலை புதுவைத்…

Viduthalai