தமிழ்நாடு அரசின் முக்கிய பார்வைக்கு இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே!
மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல! தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாது காப்பு, நிதி வரவு – செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத…
ஒன்றிய பிஜேபி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது : முத்தரசன் கருத்து
திருச்சி, ஆக.26- ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், ஒன்றிய பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று (25.8.2024) கூறிய தாவது:…
அண்ணா பல்கலை. தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைப்பு : அமைச்சா் க.பொன்முடி
சென்னை, ஆக.26 அண்ணா பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ள பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவா்களின் தோ்வு கட்டணத்தை 50 சதவீதம் வரை…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 27.8.2024 செவ்வாய்க்கிழமை சென்னை, மயிலாப்பூர் மயிலாப்பூர்: மாலை 6 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம்,…
கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த தின விழா பேச்சுப்போட்டி
நாகர்கோவில், ஆக. 26- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர்…
எம்.இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூல் வெளியீடு – கனிமொழி கருணாநிதி பங்கேற்பு
நாள்: 1.9.2024, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் தலைமை: திரு. ஆர்.இராஜாராம் நூல் வெளியீட்டு சிறப்புரை: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்) நூல் ஆய்வுரை: ஆ.விஷ்ணுவர்தினி (சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி)…
டி.வெண்மலர் வரதராஜ் அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு
நாள்: 31.8.2024 காலை 10.30 மணி இடம் பேரிஷ்ஹால், டேவிஸ் ரோடு, ரிச்சர்ஸ் பார்க் எதிரில், பெங்களூரு தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) வரவேற்புரை: எம்.பவானி திலகம் (தலைமை ஆசிரியை லிட்டில் ராபின் ஆங்கில உயர்நிலைப் பள்ளி)…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
தலைவாசலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தலைவாசல், ஆக. 26- தலை வாசலில் திராவிடர் கழகத்தின் சார்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பு சட்டம் 51A h பிரிவு விளக்க பொதுக்…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1. அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் - பறை கலைஞனின் பயணப் பதிவு - மணிமாறன் மகிழினி. 2. இசையின் முகவரி பறை - பறை கலைஞனின் பயணப் பதிவு - மணிமாறன் மகிழினி. 3. இயற்கை வேளாண்மை - அருணா தொல்காப்பியன்…
மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்
கூட்டம் மற்றும் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நாள்: 1.9.2024 ஞாயிறு மாலை 6 மணி இடம்: கலைவாணர் திடல், பேருந்து நிலையம், வீரவநல்லூர் வரவேற்புரை: கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றிய…
