‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்கள், உறவினர்கள் அளித்த தொகையை ‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடையாக ரூ.85,000 வழங்கினர். (சென்னை, 15.8.2024)

viduthalai

ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சிறீநகர், ஆக.17 ஜம்மு - காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தல் நடைபெற விருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி…

viduthalai

கல்வித்தரத்தில் குஜராத் பின்னடைவு நிட்டி ஆயோக் அறிக்கை!

அகமதாபாத், ஆக. 17 நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிட்டி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கல்வித்தரம் தொடர்பான…

viduthalai

தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 1000 மட்டும் ஒதுக்குவதா? இதயமே இல்லாத ஒன்றிய பிஜேபி அரசு டி.ஆர். பாலு எம்பி கண்டனம்

சென்னை,ஆக.17- தமிழ்நாட்டு ரயில்வே திட்டங் களுக்கு இதயமே இல்லாமல் ரூ.1,000 ஒதுக்குவதா? என்று ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். துரோகம் தி.மு.க. பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி..ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:- நிதி அறிக்கையில்…

viduthalai

‘‘இந்தியா கூட்டணி” துணையாக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்

புதுடில்லி, ஆக.17 அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‘‘இந்தியா கூட்டணி' துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளார். டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கை…

viduthalai

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பிறந்த நாளான இன்று (17.8.2024) அவர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். எழுச்சித்…

viduthalai

இந்தியாவில் பாம்புகள் இல்லாத மாநிலம்

லட்சத்தீவு, ஆக. 17- இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன, அவை ஆண்டுதோறும் அதிகரித்தும் வருவதாக தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் காணப் படும் பாம்புகளில் 17 விழுக்காடு மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம்…

viduthalai

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுகிறது கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஆக. 17- நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகு பாடு காட்டுவதாக கரு நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். கரு நாடகாவில் நடந்த சுதந்திர நாள் விழாவில் அம்மாநில முதலமைச்சர் கொடியேற்றினார். பின்னர் உரையாற்றிய அவர் எதிர்க்கட்சிகள் ஆளும்…

viduthalai

அதானிக்காகத் திருத்தப்பட்ட மின்சார விதிகள் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடில்லி, ஆக. 17- ஜார்க்கண்டில் அதானி குழுமம் நிறுவிய மின் திட்டத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வங்கதேசத்தில் எதிர்ப்பு வலுப்பதால், வங்கதேசத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட அந்தத்திட்டத்தில் இருந்து இந்தியாவில் அதானி நிறுவனம் மின்சாரத்தை விற்க ஏதுவாக ஒன்றிய அரசு சட்ட விதிகளில்…

viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்) தாராசுரம், டிசம்பர்,13

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

viduthalai