சமுதாய உணர்ச்சி ஏற்பட
மொழி உணர்ச்சி இல்லாதவர் களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க…
தேனாம்பேட்டை உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் ரூபாய் 26 கோடியில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள்
சென்னை,ஆக.30 தேனாம்பேட்டை உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் 26 கோடியில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நேற்று (29.8.2024) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை மேயர்…
அறிவிப்பு!
பாலியல் தொல்லை தந்ததாகக் கேரள நடிகைகள் வாக்குமூலம். நடிகர்கள்மீது வழக்குப் பதிவு. தமிழ்த் திரையுலகில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்ற நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு! மழை அறிவிப்பு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது என்றும், சென்னையில் இரண்டு…
நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு
சென்னை, ஆக. 30- தடைபாதைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றக் கோரும் வழக்கிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வாராகி…
அரசமைப்புச் சட்ட நிபுணர் –எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி காலமானார்!
மும்பை,ஆக.30- எழுத்தாளரும். அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற மேனாள் வழக்குரைஞருமான ஏ.ஜி.நூரானி (வயது 94) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (29.8.2024) காலமானார். மும்பையில் 1930, செப்டம்பர் 16-ஆம் தேதி பிறந்த அப்துல் கஃபூர் மஜீத் நூரானி மும்பை அரசு…
வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது!
அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ, ஆக. 30 வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – கட்டண உயர்வு ரத்து பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்
சென்னை ஆக 30 தேர்வு கட்டண உயர்வு உள்பட அனைத்து கட்டண உயர்வும் திரும்பப் பெறப்படுவதாகவும், எனவே, மாணவர்களிடம் பழைய கட்டணங்களைத்தான் வசூலிக்க வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணம்,…
மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 பேருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை, ஆக.30- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று (29.08.2024) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின்…
பொங்கல் விழா – இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஆக.30 2025ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் உற்பத்திக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி வழங்கி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து…
அட, ‘விஜயபாரதமே!’
ஆர்.எஸ்.எஸ். இதழான ‘விஜயபாரதம்‘ இந்த வாரத்தில் (30.8.2024) ‘‘ராவணர்களும், துரியோ தணர்களும் திமிராகத் திரியவிடலாமா?‘‘ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது. இராவணனை நாம் பார்க்கும் பார்வைக்கும், பார்ப்பனர்களின் பார்வைக்கும் வேறுபாடு உண்டு. இராவணன் சிவ பக்தன் என்று சொல்லுகி றார்கள் –…
