தமிழர் தலைவருடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, தமது இல்ல மணவிழா அழைப்பிதழை வழங்கினார் (சென்னை, 4.9.2024).
பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை
மறைந்த த.க.நடராசனின் மகன் கண்ணுதுரை – சுசீலா ஆகியோர் பெரியார் உலகத்திற்கு 5 லட்சம் ரூபாயை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 2.9.2024)
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு சென்னை, செப்.4- தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளை ஞரணி, மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னையில் சிங்காரவேலர் மாளிகை மாவட்ட ஆட்சியர்…
அனைத்து அரசு தனியார் மருத்துவமனைகளும் டெங்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்!
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு சென்னை, செப். 4- தமிழ்நாடு முழுவதும் பதிவாகும் டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, 1,000க்கும் மேற்பட்டோர் டெங்கு சிகிச்சையில்…
பகுத்தறிவு, சுயமரியாதை, சமதர்மம், சமூகநீதி இலட்சியங்களை ஏந்தி பெருவிழாவாக, ஊர்வலமாக நாடெங்கும் கொண்டாடுவீர்!
தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு இது! அறிஞர் அண்ணாவின் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக்கள்! தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள்…
ரசாயன கலவைகளைக் கொண்டு செய்யப்படும் பிள்ளையார் சிலைகளை அனுமதிக்காதீர்கள்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 4- பிள்ளையார் சதூர்த்தியை முன்னிட்டு செயற்கை வேதிமண்ணால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், எளிதில் மக்கும் தன்மையுள்ள சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளது. விநாயகர்…
சேலம் மாவட்டம் – மேட்டூரில் 5,947 கோடி ரூபாயில் நீரேற்று புனல் மின் நிலையம்!
புரிந்துணர்வு கையெழுத்தான ஏழே நாட்களில் பணிகள் தொடக்கம்! சேலம், செப். 4- சேலம் மாவட்டம் மேட்டூரில் அய்ந்தா யிரத்து 947 கோடி ரூபாயில் நீரேற்று புனல் மின் நிலையத்தை கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் அமைக்கிறது. தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…
வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணி தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
சென்னை, செப்.4- பெயா், முகவரியை ஆதாரமாகக் கொண்டு வாக்காளா் பட்டியலைச் சீரமைக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் 2.9.2024 அன்று கூறியதாவது: வாக்குச்சாவடி…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – வடஇந்தியர் மலைப்பு!
சென்னை, செப்.4- கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்த வடஇந்தியர் ஒருவர்... மிகப்பெரிய அந்த பேருந்து நிலையத்தை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக சிவம் ஜிண்டால் என்ற அந்த வடஇந்திய பொறியாளர் இதை பற்றி பதிவு செய்துள்ளார்.…
