சென்னையில் ரூபாய் 200 கோடி முதலீட்டில் உலகளாவிய பொறியியல் மய்யம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு
சிகாகோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் சிகாகோ, செப்.5- சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஈட்டன் நிறுவனத்தின் என்ஜினீயரிங் மய்யத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிகா கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெ…
அப்பா – மகன்
லட்டு மகன்: திருப்பதி ஏழுமலை யானின் லட்டு பல ஊர்களில் கிடைக்க ஏற்பாடு என்று செய்தி வெளி வந்துள்ளதே! அப்பா: பக்தி என்பது அசல் பிசினஸ் என்று காஞ்சி சங்க ராச்சாரியார் கூறியிருக்கிறாரே மகனே!
அய்ந்து ஆண்டுகள் தடை
பாலியல் வன்முறையில் ஈடு பட்டால் சினிமாவில் பணியாற்ற அய்ந்து ஆண்டுகள் தடை. தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு.
சிகாகோவில் அமெரிக்க தமிழ்ச் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வரவேற்பு
சென்னை, செப்.4- முதலீடுகளை ஈர்ப் பதற்காக சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகா கோவுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு அமெரிக்க தமிழ் சங்கங்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா பயணம் தமிழ்நாடு அரசு நேற்று (3.9.2024) வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-…
யாழ்ப்பா(ய)ணம் – 3: வரலாற்றில் இடம் பெறப் போகும் திருப்புமுனைப் பயணம்
இலங்கையின் வடபகுதியில் அமைந்திருப்பது தான் யாழ்ப்பாண மூவலந்தீவு (தீபகற்பம்). இந்த மாகாணத்தில் வட்டுக்கோட்டை தொகுதி, வலிகாமம் மேற்குப் பிரிவில் சுழிபுரம், பண்ணாகத்தில் 1927 ஆகஸ்ட் 26 அன்று பிறந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். இளமைக் காலம் முதலே அரசியல் ஆர்வம் கொண்டிருந்து 1951-இல்…
‘நெக்ஸ்ட்’ தேர்வு குறித்து தேசிய மருத்துவ ஆணையம் தகவல்
சென்னை, செப்.4- இந்தாண்டு முதல், 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்பட உள்ளதாக, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிக்க, ‘நீட்’ தேர்வு கட்டாயம். அதே போல, இளநிலை மருத்துவம் முடித்த பின், முதுநிலை…
1.60 லட்சம் பேர் எழுதிய குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சென்னை, செப்.4- சுமார் 1.60 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியிடப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த…
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி
மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த பேச்சுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி போட்டிக்கான தலைப்புகள் 1. பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி! 2. என்றும் தேவை பெரியார்! 3. ‘பெரியார் காணவிரும்பும் சமுதாயம்’ 4. மண்டை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: *அரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு வார்த்தை. * சிகாகோ நகரில் பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தி ஹிந்து: *…
பெரியார் விடுக்கும் வினா! (1423)
நாட்டிலுள்ள நிலைமைக்கு ஏற்ப ஒரு பொருளின் விலையை உயர்த்தவோ, பொருளை உற்பத்தி செய்யவோ, ஒரு பொருளின் ஏற்றுமதியைத் தடை செய்து தம் மக்களைக் காப்பாற்றவோ நம் மாகாண அரசாங்கத்திற்கு உரிமையில்லையாயின் ஆட்சி நிர்வாகம் என்னாவது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
