“விடுமுறை” தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுப்பது எந்த முறையில்?
சென்னை, செப்.5- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க…
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ. மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 2.9.2024 அன்று காலை 10 மணிக்கு, தெற்கு ரோட்டரி மண்டபத்தில் நடைபெற்றது. வேலு தலைமை வகித்தார். ப.க. மாவட்ட தலைவர் இளங்கோவன்…
கழகக் களத்தில்…!
6.9.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 111 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி…
இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 942 கோடி நிவாரணத் தொகை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கோவை, செப்.5- தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப் பட்ட 13 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.942 கோடி நிவாரண தொகையாக வழங்கப்பட்டு உள் ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர்…
மதுரை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் பேச்சுப் போட்டி
மதுரை, செப். 5- மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழாவினையொட்டிக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக அலுவலகமான பெரியார் மய்யத்தில் பெரியார் வீரமணி அரங்கத்தில் 1.9.2024 அன்று…
சுயமரியாதைத் திருமண நிலையத்தில் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் நாகை இரா.முத்துக்கிருஷ்ணன் - பத்மலதா இணையரின் மூத்த மகள் அனுஷாவிற்கும், ஆவடி அண்ணாமலை - தங்கமணி இணையரின் மகன் கிஷோர்குமாருக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் 4.9.2024 அன்று பெரியார் சுயமரியாதைத் திருமண…
தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் நூல்களை வெளியிட்டார்
‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும்' மற்றும் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு' ஆகிய இரண்டு நூல்களையும் சட்டப்பேரவை மேனாள் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டார். வீரவநல்லூர் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், திமுக ஒன்றிய,…
பசுப் பாதுகாப்பு குழுவால் மாணவர் கொல்லப்பட்ட விவகாரம் பிரதமர் மோடி பேசுவாரா? கபில்சிபில்
புதுடில்லி செப்.5 பசுப் பாதுகாப்புக் குழுவால் பள்ளி மாணவர் கொல்லப்பட்டது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெறுப்பை பரப்புவதற்கு அளித்த ஊக்குவிப்பின் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக அவர்…
அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு
புதுடில்லி, செப்.5 தமிழ் நாட்டில் கீழடி அகழாய்வுகளை முன்னெடுத்த அமர்நாத் ராம கிருஷ்ணா, இந்திய தொல்லியல் துறையின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இந்திய…
தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே
சென்னை, செப்.5 தமிழர் களுக்கு எதிராக கருத்து தெரி வித்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரினார். தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு ராமேஸ்வரம்…
