ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது ஆண்டு பிறந்தநாள் 17.9.2024 கல்வி உரிமை மாநிலத்திற்கே – உரிமைமீட்புப் பேரணி நடத்த முடிவு
ஈரோடு, செப்.6- ஈரோடு பெரியார் மன்றத்தில் 04.09.24 அன்று மாலை 6.00 மணியளவில் அனைத்துக்கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டம் தி.மு.க மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த சண்முகம், ப.ரத்தினசாமி, நீரோடை நிலவன் ஆகியோர் முன்னிலையில்…
அந்நாள் – இந்நாள் சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கிய நாள் – இன்று (6.9.1970)
பாரெங்கும்! பகுத்தறிவாளர் கழகங்கள் முதலில் தோன்றியது சென்னையில் முதன் முதலில் "சென்னை பகுத்தறி வாளர் கழகம் " துவக்க விழா 6-9-1970 மாலை சென்னை சிறுவர் அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு சட்ட மன்ற செயலாளர் க. து. நடராசன்…
மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணல்
மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய ஆவணப்படத்துக்கான நேர்காணலுக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் பேராசிரியர் சாரோன், லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை மேனாள் தலைவர்…
இதுதான் பி.ஜே.பி ஆட்சி! அரியானாவின் அவலம் பாரீர்! சொற்ப ஊதியத்திற்கு துப்புரவு வேலைக்கு அறுபதாயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்
செவிலியர்களும், ஆசிரியர்களும் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த அவலம் சண்டிகர், செப்.5 அரியானாவில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையால், 2024 ஆகஸ்ட் 22 முதல் தற்போதுவரை 60,000 பட்டதாரிகள் மற்றும் 6,112 முதுகலை பட்டதாரிகள் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக கவுஷல்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ( நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ) ”விமானப் போக்குவரத்து துறையின் சிறப்பு அம்சங்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம்
வல்லம். செப்.5- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 100 ஆண்டுகள் இந்திய பொறியியல் வரலாற்றில் தஞ்சாவூரில் முதன்முறையாக விமானப் போக்குவரத்து துறை சார்ந்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு…
ஒன்றிய அரசைக் கண்டித்து தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் – கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
தாம்பரம், செப். 5 புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வழங்கப்படும் என்ற ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பாக 3.9.2024 அன்று மாலை 5…
யாழ்ப்பா(ய)ணம் – 4:வெக்கை குறைந்து தென்றல் தவழட்டும் ஈழத்தில்!
தந்தை பெரியார் மூன்று முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறார். 1931-ஆம் ஆண்டு அய்ரோப்பியப் பயணங்களுக்குச் செல்லும்போதும், அங்கிருந்து 1932-ஆம் ஆண்டு திரும்பும்போதும் இலங்கை வழியாகவே தந்தை பெரியார் சென்று திரும்பினார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மாகாணங்களில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்திருக்கிறார். புகழ்பெற்ற…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் “தமிழ் இலக்கிய மன்ற விழா”
ஜெயங்கொண்டம், செப்.5- கடந்த 3.9.24 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா முதல்வர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ் இலக்கிய மன்றத்தின் நோக்கம் மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் அறிவையும் வளர்ப்பதே ஆகும்.…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90ஆம் அகவையில் கல்லூரி தொடங்கத் திட்டம் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சென்னை, செப். 5- தமிழால் உலகளந்த பெருங்கவிக்கோவின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் பிப்ரவரி 9, 2025 முழுநாள் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. அவர் பணி பாடும் செயல்களை எப்படிச் செயல்படுத்துவது என்று ஆலோசிக்கும் செயல் வீரர்கள் கூட்டம்…
அரசுப் பள்ளிகளில் ‘விநாயகர் சதுர்த்தி’ கொண்டாட்டமா? தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, செப்.5- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- “விநாயகர் சதுர்த்தி” விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங் களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது:- "விநாயகர் சதுர்த்தி” விழா…
