மதுரையில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாடு
மதுரை, ஆக.25- கடந்த 50 நாட்களில் மதுரை மாநகரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 126 ரவுடிகளை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், குற்ற சம்பவங்கள் அதிகம்…
ரயில் பயணத்தில் சிக்கலா? அதற்கான பரிகாரம் என்ன?
இப்போது எல்லாம் ரயிலில் 3 மாதம் முன்பே பயணச் சீட்டை முன்பதிவு செய்து ஏறினாலும், வேறு யாராவது உட்கார்ந்து கொண்டு இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ரயில் பயணிகள் யாரிடம் புகார் அளிப்பது, எப்படி பிரச்சினையை கையாள்வது என்று தெரியாமல்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து
திருச்சி, ஆக.25- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 23.08.2024 அன்று திருச்சி மாநகராட்சி நகர ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களின் வழிகாட்டுதலில் மாநகராட்சி ஆரம்ப…
தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!
“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன் காணத் தகுந்தது வறுமையாம் பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில்…
அலைபேசி செயலி மூலம் மின் பயன்பாடு – கணக்கு எடுப்பு மின் வாரியத்தின் சோதனைப் பணிகள்
சென்னை, ஆக.25- தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்களின் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, அலைபேசி செயலி வாயிலாக மேற்கொள்ளும் பணியை சோதனை அடிப்படையில் மின்சார வாரியம் நடத்தி வருகிறது. மின் பயன்பாடு கணக்கெடுப்பு தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் அளவீடு கணக்கீட்டாளர்கள், வீடுகள்தோறும்…
மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பெற்றோர் அறிய நவீன அம்சங்களுடன் செயலி தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது
சென்னை, ஆக. 25- பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோர் அறிந்துகொள்ள உதவும் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அலைபேசி செயலி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அலைபேசி…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
கன்னியாகுமரி கொட்டாரத்தில் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி, ஆக. 25- சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு விளக்கப் பொதுக்கூட்டம் கூட்டம் குமரி மாவட்ட…
உச்சத்தை தொடும் வீடுகளின் விலை.. பன்னாட்டு அளவில் 2, 3ஆவது இடத்தில் உள்ள இந்திய நகரங்கள் எவை தெரியுமா?
மும்பை, ஆக.25 வீடுகளின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பன் னாட்டு அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள முக்கிய நரங்களின் பட்டியல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன. வீடு…
ஹரப்பா நாகரிகத்தை விட பழைமையான செவ்வக வடிவ கிணறு கண்டுபிடிப்பு
துாத்துக்குடி, ஆக.25 துாத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, பட்டினமருதுார் பகுதியில் ஆய்வு செய்த போது, தொன்மையான செவ்வக வடிவ கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கிணறு, 'தோலவிரா ஹரப்பா' நாகரிகத்தை விட தொன்மையானதாக இருக்கும் என தெரியவந்தது.…
“இன்னும் நூறாண்டுகள் திராவிட அரசியலுக்கான தேவை இங்கு உள்ளது” அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை, ஆக.25 நுங்கம்பாக்கத்தில் அமைந் துள்ள எம்.சி.சி. பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று (24.8.2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…
சமத்துவம் அடையும்வரை சலுகைகள் தேவைதான் அமைச்சர் க.பொன்முடி
சென்னை, ஆக.25 சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.சி.சி. பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் நேற்று (24.8.2024) நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து…
புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்
சென்னை, ஆக.25- புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்ற பின்பு இதுவரை 15,94,321 புதிய குடும்ப…
