மேகதாது அணைப் பிரச்சினை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஆக.27- மேகதாது அணை பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளார். ஆனால், அவருக்கு தொடக்கத்தி லிருந்தே தமிழ்நாடு மீது சிறிதளவுகூட நல்ல எண்ணம் கிடையாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார். இது…

viduthalai

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.115 கோடியில் 6 புதிய திட்டப் பணிகள் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஆக.27- வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.8.2024) அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5.22 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்ட…

viduthalai

கருநாடக ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி பேரம்

பிஜேபிமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு பெங்களூரு, ஆக.. 27- கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சட்ட உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி வழங்குவதாக பேரம் பேசுவதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

திராவிடர் கழகம் தோன்றிய நாள் திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? அணுகுமுறை என்ன? என்பதை பளிச்சென்று புரியும் வண்ணம் 'விடுதலை'யில் வெளியிட்ட வாசகத்தை வாசகர்கள் அறிந்து கொள்க. திராவிடர் கழகம் ஓர் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் (A…

Viduthalai

கடவுளையும் மதத்தையும் பரப்புரை செய்துதான் காப்பாற்ற முடியுமா?

“இலங்கையில் பூமியைத் தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள தங்கத்தினால் ஆன ‘கதை’ லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல ராமர் சீதை அனுமார் எல்லாம் வாழ்ந்தவர்கள் என்பது எல்லாம் உண்மை’’ என்று கூறி ஒரு படத்தை…

Viduthalai

தேவையைப் பொறுத்ததே நாணயம்

சாதாரண மனிதனுடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு அவனவனுடைய இலட்சியத்தையும், தேவையையுமே பொறுத்ததாகும். ‘விடுதலை’ 17.11.1961

Viduthalai

தமிழ்நாடு அரசின் முக்கிய பார்வைக்கு இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே!

மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல! தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இந்து அறநிலையத் துறை என்பதே கோவில் பாது காப்பு, நிதி வரவு – செலவுகளை நிர்வகிப்பதற்கானதே தவிர, இந்து மத…

Viduthalai

ஒன்றிய பிஜேபி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது : முத்தரசன் கருத்து

திருச்சி, ஆக.26- ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை மட்டுமே நிறைவேற்றும் நிலை தொடர்ந்தால், ஒன்றிய பாஜக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று (25.8.2024) கூறிய தாவது:…

Viduthalai

அண்ணா பல்கலை. தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைப்பு : அமைச்சா் க.பொன்முடி

சென்னை, ஆக.26 அண்ணா பல்கலைக்கழக செமஸ்டா் தோ்வு கட்டண உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்டுள்ள பொறியியல் கல்லூரி களில் பயிலும் மாணவா்களின் தோ்வு கட்டணத்தை 50 சதவீதம் வரை…

Viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 27.8.2024 செவ்வாய்க்கிழமை சென்னை, மயிலாப்பூர் மயிலாப்பூர்: மாலை 6 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம்,…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த தின விழா பேச்சுப்போட்டி

நாகர்கோவில், ஆக. 26- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார் ஒரு ஆச்சரியக்குறி, சமூக புரட்சியாளர்…

Viduthalai

எம்.இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூல் வெளியீடு – கனிமொழி கருணாநிதி பங்கேற்பு

நாள்: 1.9.2024, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் தலைமை: திரு. ஆர்.இராஜாராம் நூல் வெளியீட்டு சிறப்புரை: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்) நூல் ஆய்வுரை: ஆ.விஷ்ணுவர்தினி (சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி)…

Viduthalai