மு.க.ஸ்டாலின் விருது!
தி.மு.க. பவள விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது, மேனாள் ஒன்றிய இணையமைச்சர் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் கல்வியை காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். – பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே அவர்களின் திட்டம்! அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே ராகுல் காந்தி
வாசிங்டன், செப்.10 இந்திய கல்வி அமைப்பை ஆர்.எஸ்.எஸ்.கைப்பற்றி விட்டதாகவும், பெண்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் விருப்பம் என்றும் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மூன்று நாள்கள் பயணமாக கடந்த…
பள்ளிகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்த ஆசாமிமீது உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!
சென்னை: பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை! சென்னை, செப்.10 ‘பகுத்தறிவும் மாணவர்களும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு பகுத்தறிவு உரையாற்றினார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51ஏ(எச்) பிரிவின் படி அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, தமிழ்நாட்டின் தி.மு.க.…
அமெரிக்கா சென்றாலும் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மீதே கண்
தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 2026 சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து விவாதித்தார் சென்னை, செப். 9- தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை
திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் ஆகியோரின் பேரன் ச.அன்பு 'பெரியார் உலகம்' வளர்ச்சி நிதி முதல் தவணையாக ரூ.25,000/- நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: பெற்றோர் க.சரவணன்-சிறீப்ரியா, தங்கை ச.அஞ்சு (பெரியார் திடல், சென்னை - 08.09.2024)
இந்தியாவில் பீடி புகைப்பதால் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆய்வில் அதிர்ச்சித் தகவல் புதுடில்லி, செப்.9- இந்தியாவில் பீடி புகைப்பதால் கடந்த ஆண்டில் மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீடி புகைப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் மற்றும் பொருளாதாரச் சுமைகள் குறித்து ஜோத்பூர் எய்ம்ஸ் சார்பில் நடத்தப்பட்ட…
இப்படிக் கூடவா?
வெளியில் செல்லும்போது பாதுகாப்புக்காக மகள் தலையில் சிசிடிவி பொருத்திய தந்தை கராச்சி, செப்.9 தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் வலம் வரும் காட்சி பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல…
இந்தோனேஷிய பயணத்தின்போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி அய்எஸ்அய்எஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது
ஜகார்த்தா, செப்.9 இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய அய்எஸ்அய்எஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தோனேஷிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாள் பயணம் மேற்…
பி.ஜே.பி. ஆட்சியில், மக்கள்மீது மேலும் மேலும் சுமை இணையதள பண பரிவர்த்தனைகளுக்கும் இனி ஜிஎஸ்டியாம்
புதுடில்லி, செப்.9 இந்தியாவில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், பொது மக்கள் மத்தியில் இணையவழி பண பரிவர்த்தனைகள் என்பது பெருமளவில் சகஜமாகி விட்டது. இதனால் கூகுள் பே, போன் பே போன்ற ‘ஆன்லைன் பேமண்ட்’ செயலிகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி…
தேவிலால் பேரன் பிஜேபியில் இருந்து விலகல்
சண்டிகார், செப்.9- மேனாள் துணைப்பிரதமர் தேவிலாலின் பேரன் ஆதித்யா தேவிலால், அரியானா பா.ஜனதாவில் முன்னணி தலைவராக இயங்கி வந்தார். அங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் ஆதித்யா தேவிலால் பா.ஜனதாவில் இருந்து விலகி…
