பாஞ்சாலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம்!
பாஞ்சாலம், ஆக.29 திண்டிவனம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் பாஞ்சாலம் கிராமத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு பரப்புரை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் ஒலக்கூர் ஒன்றிய தலைவர் பாஞ்சாலம்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டித் தரப்படும் – தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்!
திருவையாறு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு திருவையாறு, ஆக.29 தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள், சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக திருவையாறு ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவையாறு ஒன்றியம், பேரூர் திராவிடர்…
இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் கோலோச்சுவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார்!
பகுத்தறிவாளர் கழக விழாவில் என்எல்சி செயல் இயக்குநர் பெருமிதம் நெய்வேலி, ஆக.29- தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 25.9.2024 அன்று நெய்வேலி தொ.மு.ச. கலைஞர்…
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி
நாள்: 1.9 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி இடம் பெரியார் மய்யம் கீழமாசி வீதி - வடக்குமாசி வீதி சந்திப்பு மதுரை. முதல் பரிசு 3000 ரூபாய், இரண்டாவது பரிசு 2000 ரூபாய், மூன்றாவது பரிசு 1000 ரூபாய். முதல்…
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
31.8.2024 சனிக்கிழமை சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * தலைப்பு: ‘பொது சிவில் சட்டம்’ Uniform Civil Code * வரவேற்புரை: பொ.நாகராஜன் (செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு மூதறிஞர்…
மறைவு
மருதூர் தெற்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திருத்துறைப்பூண்டி மாவட்ட கழக தலைவர் ஆர்.எஸ்.சீனிவாசன் மனை வியும், திருத்துறைப்பூண்டி சாரதி மருத்துவமனை டாக்டர் எஸ்.சதாசிவம், பட்டுக்கோட்டை மாலா சிவக்குமார் இவர்களது அன்பு தாயாருமாகிய திருமதி சீனு.செல்வி அம்மையார் (72) நேற்று…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * 12 தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை 10 மாநிலங்களில் அமைக்க மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒன்று கூட இல்லை. முற்றிலும் புறக்கணிப்பு. தி டெலிகிராப் * உ.பி. அரசின் புதிய டிஜிட்டல் மீடியா…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் - 110 நாள்: 30.08.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர். பகுத்தறிவு…
திருமருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் – பட ஊர்வலம் நடத்த முடிவு!
திருமருகல், ஆக.29- நாகை மாவட்டம் திரு மருகல் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் 26.8.2024 மாலை 6.30 மணிக்கு புத்தகரம் - தந்தை பெரியார் படிப்பகத்தில் எழுச்சி யோடு நடைபெற்றது. திருமருகல் ஒன்றிய கழக தலைவர் மு.சின் னதுரை…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா!
குடியேற்றம், ஆக.29- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா 25-08-2024 அன்று குடியேற்றம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 30.8.2024 வெள்ளிக்கிழமை மண்ணச்சநல்லூர் மண்ணச்சநல்லூர்: மாலை 6 மணி * இடம்: மண்ணச்சநல்லூர் பெட்ரோல் பங்க் அருகில்…
