ரூ.1000 உரிமைத்தொகை வாக்குக்காக அல்ல பெண்களின் முன்னேற்றத்துக்கு வழங்கும் தாய் வீட்டு சீதனம் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருவண்ணாமலை, செப்.10- தாய்மார்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது ஓட்டுக்காக அல்ல. பெண்களின் முன்னேற்றத்துக்கு திராவிட இயக்கம் வழங்கிய தாய் வீட்டு சீதனம் என்று திருவண்ணாமலையில் நடந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில்…
வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன் அரசுப் பணி நிறைவு – அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா
செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழாவையொட்டி வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மோகனா அம்மையார்…
வழக்குரைஞர் அருள்மொழி 60ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா அம்மையார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வழக்குரைஞர் அருள்மொழி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000…
தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, ‘‘பகுத்தறிவும் மாணவர்களும்’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் (சென்னை 9.9.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலை…
குரூப் 4 தேர்வு முடிவு: அடுத்த மாதம் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, செப்.10- 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108,…
தருமபுரி மாவட்டத்தில் தொழில் பூங்கா!
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்! தருமபுரி, செப். 10- தருமபுரி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க சிப்காட் திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை…
வாட்ஸ்அப்பில் உங்களது கைப்பேசி எண் பிளாக் செய்யப்பட்டு இருப்பதை எப்படி அறிவது?
சென்னை, செப்.10- வாட்ஸ் அப்பில் உங்களை யாராவது பிளாக் செய்துள்ளார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது என்று பார்க்கலாம். தொடர்ச்சியான ஒரே செய் தியை பார்வார்டு செய்வது, வர்த்தக செய்திகள், பிடிக்காத செய்திகளை அனுப்புவது போன்ற காரணங்களால் சிலரை வாட்ஸ்அப்பில் பிளாக்…
பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தம் 29 பதக்கங்கள்
பாரிஸ், செப்.10- பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியா 29 பதக்கங் களை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாராஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த தொடர் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி 8.9.2024 அன்று நிறைவடைந்தது.…
கலைத்தொழிலில் சிறந்த காரிகை!
‘‘எனக்கு சரிவர கிடைக்காத கல்வி மற்றவர் களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எனது பேராசை’’என்கிறார் சென்னையை சேர்ந்த சம்சுல் ஹூதா பானு. பெண் தொழில்முனைவோராக அசத்தி வரும் இவர் தனது ஓய்வு நேரங்களில் கல்வியின் அவசியம், கிராஃப்ட் தயாரிப்பு மற்றும் சுய…
அய்.ஏ.எஸ். படிக்க வழிகாட்டும் ஆனந்த ரெஷ்மி
அய்.ஏ.எஸ். ஆகவேண்டும் என்பது போதை மாதிரியான விடயமாக எனக்குள் இருந்தது. மக்களுடன் இணைந்து பயணிப்பது மாதிரியான கனவுகள் அடிக்கடி வந்தன. யுபிஎஸ்ஸி தேர்வுக்கு நான் தயாரான போது, சரியான வழிகாட்டி இல்லாமல், முதல்நிலைத் தேர்வு (பிரிமிலினரிக்கு) பிறகு முதன்மை (மெயின்) தேர்வுகள்…
