திருப்பத்தூர் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கொள்கைத் திருவிழாவாக கொண்டாட முடிவு!

திருப்பத்தூர், செப்.11- திருப்பத்தூர் கழக மாவட்டத்தில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் திருப்பத்தூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கே.சி.எழிலரசன், மாவட்ட தலைவர் தலைமையிலும், பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் வரவேற்பிலும், சி.தமிழ்ச்…

Viduthalai

கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - மூடநம்பிக்கை ஒழிப்பு - பெண்ணுரிமை பாதுகாப்பு - இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் 12.9.2024 வியாழக்கிழமை துறையூர் மாலை 5:30 மணி * இடம்: பேருந்து நிலையம், துறையூர் * தலைமை:…

Viduthalai

பாராட்டு

கும்பகோணம் கழக மாவட்டம் , திருவலஞ்சுழி கிராமத்தில் உள்ள ஏழுமாந்திடல் என்னும் இடத்தில் நரிக்குறவர்கள் வாழும் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களில் கல்வி அறிவு இன்னும் எட்டப்படாத நிலையில் முதன்முதலாக சந்தியா என்ற பெண் இளங்கலை தமிழ் படித்து…

Viduthalai

தமிழர் தலைவருக்கு வரவேற்பு!

சமீபத்தில் திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும் நீண்டகால விடுதலையின் வாசகரும் பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி கணித ஆசிரியருமான கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி சந்தித்து தனது நூலினை…

Viduthalai

2030-இல் உலகில் 45% பெண்கள் தனியாகவும், குழந்தை இல்லாமலும் இருப்பார்களாம் – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு

புதுடில்லி, செப்.11 மாறிவரும் தொழில் நுட்பமும், வாழ்க்கைமுறையும் நம்முடைய அன்றாட வாழ்வில் மட்டு மின்றி ஒட்டுமொத்த வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் சமூகத்தின் இயக்கவியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக பெண் களின் கடமைகள் பற்றிய பார்வைகள் தெளிவாக…

Viduthalai

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன் பிணை பெற தடையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டில்லி, செப். 11 குற்ற வழக்கில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள் மீது வேறொரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் அதிலிருந்து முன் பிணை பெற முடியுமா?. அல்லது அதில் வேறு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்ற அடிப்படையில் தனியாக உச்ச…

Viduthalai

இந்தியாவில் பாலியல் தொடர்பான வழக்குகள் இரண்டு லட்சம் நிலுவை!

புதுடில்லி, செப்.11 நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து வைக்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி நாடு முழுவதும் விரைவு…

viduthalai

மகாராட்டிரா : பெற்ற குழந்தைகளின் உடலை சுமந்து சென்ற பெற்றோர்! ஆம்புலன்ஸ் எங்கே போனது?

மும்பை, செப். 11 மகாராட் டிரா மாநிலம் கட்ச்சிரோலி பகுதியை சேர்ந்த தம்பதியினர், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் தங்களின் குழந்தைகளின் உடல்களை சுமந்து சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் உடல் களை 15 கிலோமீட்டர் தூக்கிச்…

Viduthalai

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது பா.ஜ.க. ஜார்க்கண்ட் முதலமைச்சர் குற்றச்சாட்டு

ராஞ்சி, செப்.11 ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சோரன், பணபலம் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் குற்றம்…

Viduthalai

சத்தீஸ்கர் : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பால் முதலமைச்சர் மாளிகையை முற்றுகையிட முயற்சி

ராய்ப்பூர், செப்.11 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாயி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான…

Viduthalai