அசோக் நகர் அரசு மகளிர் பள்ளி விவகாரம் ஏற்பாட்டாளர் மீது கடும் நடவடிக்கை பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சென்னை, செப். 12- அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக்கல்வி பாது காப்பு இயக்கத்தின்…

viduthalai

அரியானாவில் பா.ஜ.க.-வுக்கு தொடர்ந்து பின்னடைவு! சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மாநில துணைத் தலைவர் பதவி விலகல்

சண்டிகர், செப்.12- அரியானாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வேலை செய்து வருகிறது. அதேவேளையில் ஆட்சியை பாஜக-விடம் இருந்து கைப்பற்ற காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த முறை…

viduthalai

“அதானியே வெளியே செல்…” கென்யாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நைரோபி, செப்.12- நைரோபி விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில், உள்ள ஜோமோ பன்னாட்டு விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு…

viduthalai

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

புதுக்கோட்டை, செப். 12- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.அறிவொளி கத்தூரி பாய் வாழ்விணையரின் திருமகள் கணினி திருச்சி பூணாம்பாளையம் செ.ஜெயபாலன் சரசுவதி இணை யரின் திருமகன்…

Viduthalai

டில்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு

மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு வாசிங்டன், செப்.12- டில்லி அளவிற்கு லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை என்றும் அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு வைத்தார். அமெரிக்கா சென்றுள்ள…

viduthalai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் கணபதி பூஜை பிரதமர் பங்கேற்பாம்!

புதுடில்லி, செப்.12- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். புதுடில்லியில் அமைந்துள்ள வீட்டுக்கு நேற்று (11.9.2024) சென்ற பிரதமருக்கு, நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டும் அவரது…

viduthalai

வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் – மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – அரசுப் பணி நிறைவு – பாராட்டு விழா!

தமிழர் தலைவர் பங்கேற்று பாராட்டி சிறப்பித்தார் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கல்! சென்னை, செப்.12- வடமணப் பாக்கம் வி.வெங்கட்ராமன் - மு.தமிழ் மொழியின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணிவிழா, அரசுப் பணி நிறைவு - பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று…

Viduthalai

மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 13-092024 வெள்ளி மாலை 5 மணி முதல் 6-30 மணி வரை இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, மதுரை பொருள் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா குறித்து திட்டமிடல் அறிவுலகப் பேராசான் தந்தை…

viduthalai

இதுதான் பக்தியோ! கருநாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை

பெங்களூரு, செப்.12- கருநாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு பதற்றம் காணப்படுகிறது. கருநாடகாவில் மாண்டியாவில் விநாயக சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நாகமங்கலம் என்ற இடத்தில் நேற்று (11.9.2024) மாலை நடைபெற்றது.…

viduthalai

நூலகத்திற்கு புதிய நூல் அன்பளிப்பு

கழக சொற்பொழிவாளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா “மண்டைக்காட்டு அம்மன் வரலாறும், வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்” என்ற நூலின் இரண்டு பிரதிகளை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வாங்கிக் கொடுத்து உதவினார். அவருக்கு நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.…

Viduthalai