பெரியார் விடுக்கும் வினா! (1435)
ஜனநாயகத்திற்கு வலுவூட்ட சட்டம் --ஒழுங்கை மீறுபவர்களைத் தேர்தலில் நிற்க அருகதையற்ற-தாக்கும் தேர்தல் விதிகள் செய்ய வேண்டும். ஜனநாயகம் என்பது விளையாட்டாகுமா? “கரணம் தப்பினால் மரணம்'' போன்றது. ஏழை பணக்காரர், தொழிலாளர் தொழிலதிபர்கள் பேதம் உள்ளவரை விகிதப்படி இவர்தம் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட…
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்துச் செய்தி
தந்தை பெரியாரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பண்புகள் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தும்." - பெரியார் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர், மாபெரும்…
தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று (17.9.2024) தலைவர்கள் வாழ்த்து
தேஜஸ்வி வாழ்த்துச் செய்தி பீகார் மேனாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பீகார் மாநில எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி, தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம் பகுத்தறிவு, அறிவியல் அணுகுமுறை, மக்கள் உரிமைகள்,…
நன்கொடைகள்
உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாளில் (17.9.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் ‘விடுதலை’ வைப்பு நிதி - 153ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி - 327ஆம்…
பெரியாரின் பெருங்கனவு
ஜாதிகளால் ஆன இந்தியச் சமூகத்தை ஆழ்மாகப் புரிந்துகொள் வதுடன் அக்கற்பனைக் கோட்பாட்டை அழித் தொழிப்பதற்கான தேவையை உணர்ந்தவர் களால் மட்டும்தான் பெரியாரின் பொருத்தப் பாட்டையும் ஜாதியொழிந்த ஒரு சமூகத்தை உருவாக்க, அரை நூற்றாண்டுக் காலம் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து…
திருத்தம்
நேற்றைய (16.9.2024) ‘விடுதலை’ ஏட்டில், பக்கம் 7இல் வெளியாகியுள்ள கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜப்பானில் ஆற்றிய உரையில், கடைசி பத்தி 2ஆம் பாராவில் ‘மேட் இன் மேக்கர்’ என்று உள்ளதை ‘மில்லினியம் மேக்கர்’ (Millennium maker) எனத் திருத்தி வாசிக்குமாறு…
மேதினி மலர்ந்ததம்மா!
அய்யா பிறந்தார்! - பெரியார் அய்யா பிறந்தார்!! - எங்கும் அறிவொளி படர்ந்ததம்மா! மெய்யை உரைத்தார்! - அவர் மெய்யால் உழைத்தார்!! - இந்த மேதினி மலர்ந்ததம்மா!! அய்யா பிறந்தார்! - பெரியார் அய்யா பிறந்தார்!! - எங்கும் அறிவொளி படர்ந்ததம்மா!…
தந்தை பெரியார்பற்றி அறிஞர்கள்…
பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள் “பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலை மைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவ ரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார் களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள் ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள்.…
தந்தை பெரியார் – 146
தந்தை பெரியார் உடலால் மறைவுற்று 50 ஆண்டுகள் நிறைவுற்றன என்றாலும் அவர்தம் சிந்தனைகள் உலகளாவி யளவில் மலர்ந்து மணம் வீசிக் கொண்டுள்ளன. நம்மிடம் தொடர்பில்லாமலேயே பஞ்சாப் மொழியில் ‘‘தி கலெக்டட் ஒர்க்ஸ் ஆஃப் தந்தை பெரியார்’’ என்று ஆங்கிலத்தில் கழகம் வெளியிட்ட…
