சென்னை நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை
பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஓடிவிட்டன! எனினும் அவர் சிந்தனைகள் நமக்கு மிகத் தேவையே! இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்! சென்னை, செப்.20 தந்தை பெரியார் மறைவுற்று 50 ஆண்டுகள் ஆன நிலையிலும், அவர் சிந்தனைகள் நமக்கு மிகவும் தேவைப்படுகின்றன. இளைஞர்கள் பெரியார்…
தந்தை பெரியார் படம் நன்கொடை
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 "சமூகநீதி நாளை" யொட்டி அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தந்தை பெரியார் அவர்களின் படத்தினை மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் சி. இன்பராஜ் அவர்களிடம் கல்லூரி…
அரியானா சட்டப்பேரவை தேர்தல் ஜாதிவாரி கணக்கெடுப்பு காங்கிரஸ் உத்திரவாதம்
புதுடில்லி, செப்.20 அரியானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ஆம் தேதி…
நன்கொடை
பேராவூரணி திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன் பேராவூரணி இரண்டாவது வார்டு திமுக துணைச் செயலாளர் இரா.முருகேசன், மகள்கள் செல்வி நீலகண்டன், அஞ்சம்மாள் ஆனந்த ஜோதி, அத்தாணி ஒன்றிய குழு உறுப்பினர் நீலாவதி கருணாநிதி இவர்களின் தந்தை சு. இராமன் அவர்களின்…
மலேசியா கெடா மாநிலம் பாடாங்செராயில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா!
மலேசியா, செப்.20 மதிக பாடாங் செராய் கிளையின் ஏற்பாட்டில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி பாலன் (குமரன்) தலைமையில் மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. பா.சீதை தமிழ் வாழ்த்துடன் தந்தை பெரியாருக்கு மலர் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில்…
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா... நாள்: 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3 மணி இடம்: விசுமா துன் சம்பந்தன் தான்சிறீ டத்தோ கே.ஆர்.சோமா…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு, நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒன்றிய அரசு இத்தகைய திசைதிருப்பல் உத்தியை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற விவகாரங்களில் கவனம்…
2,000 ஏக்கர் கோவில் நிலத்தை விற்று ஏப்பமிட்ட சிதம்பரம் தீட்சதர்கள்! சிதம்பரம் தீட்சிதர்கள்மீது அரசு கடும் குற்றச்சாட்டு!
சென்னை, செப்.20 சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை…
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெயரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்டவேண்டும்! புகழேந்தி கோரிக்கை!
கிருஷ்ணகிரி, செப்.20 தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கார்னேசன் மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகளும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அப்போது, டாக்டர் ஜான்…
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலர் வெளியீடு
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர்…
