மகத்தான மனிதநேயம் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு கொடையால் மூவர் உயிர் பிழைத்தனர்

உதகை, செப்.27 உதகையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கொடையாக வழங்கப் பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல்…

viduthalai

மதமா? உயிர் வதமா? பீகாரில் நீரில் மூழ்கி 46 பேர் சாவு

பாட்னா, செப்.27- பீகாரில் ‘புனித’ நீராடிய போது நீரில் மூழ்கி 46 பேர் உயிரிழந்தனர். பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும் ‘ஜிவித்புத்ரிகா' என்ற விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின்…

Viduthalai

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்!

அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் ஆதித்தனாருக்கு! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து சென்னை, செப்.27 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்! அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே ஆதித்தனாருக்கு வரலாற்று நினைவுச்…

Viduthalai

கல்வெட்டு ஆதாரங்கள் பேசுகின்றன நகை திருட்டு, லட்டு ஊழல் இன்று நேற்றல்ல!

அரசர்கள் காலத்திலேயே நடந்ததுதான்! அர்ச்சகர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் திருப்பதி, செப்.27 திருப்பதியில் லட்டு ஊழல், நகைகள் திருட்டு என்பதெல்லாம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல; மன்னர்கள் காலத்திலேயே நடைபெற்று அர்ச்சகப் பார்ப்பனர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவை குறித்து கல்வெட்டு துறை இயக்குநர் முனிரத்தினம் ஒரு நாளிதழுக்கு…

Viduthalai

சிந்துவெளி (திராவிட) நாகரிக பிரகடன நூற்றாண்டு  தொடக்க விழாவில்  தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

* இதுவரை திரிபுவாதிகளை மட்டுமே சந்தித்திருக்கின்றோம்;  வரலாற்றில் திரிபுவாதம் -இலக்கியத்தில் திரிபுவாதம் - எல்லாவற்றிலும் திரிபுவாதம்! * ‘‘வரலாற்றுத் திருடர்கள் ஜாக்கிரதை’’ என்று மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அமைப்பிற்கு இன்றைக்குக் கால்கோள் விழா! சிந்துவெளி நாகரிகம் என்று சொல்வது…

Viduthalai

மறைவு

கோபி கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.குப்புசாமியின் தந்தை அம்மாசை (வயது 84) 23.9.2024 திங்கள் கொளப்பலூர் கல்லுமடை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம். கழகத் தோழர்கள் தலை மைக் கழக…

Viduthalai

நன்கொடை

ஜப்பான், சிங்கப்பூர் சென்று தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, வெற்றிப் பயணம் முடித்து வந்திருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம், தஞ்சாவூர் மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார் ரூ.1000, தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர்…

Viduthalai

26.9.2024 வியாழக்கிழமை தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சுரண்டை: மாலை 5 மணி * இடம்: சுரண்டை*தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்)* முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வே.ஜெயபாலன் (தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக)…

Viduthalai

தமிழர் தலைவரிடம் வாழ்த்து

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பெரியார் பிறந்தநாளில் (17.09.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், “பாசறை முரசு” இதழின் ஆசிரியர் பாசறை மு.பாலனுக்கு “பெரியார் விருது” அளித்து சிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக தான் பெற்ற நினைவுப்பரிசை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.9.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை கேரள மாநில டி.ஜி.பி., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து பேசியது குறித்து கேரள அரசு உயர்மட்ட குழு விசாரணை அமைத்தது. கோட்சே சிந்தனையில் ஆளுநர் இருக்கிறார்; மதசார்பின்மை அய்ரோப்பிய சிந்தனை என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது…

Viduthalai