ஜெர்மன் நாட்டு தோழர்கள் ஈரோடு பெரியார் – அண்ணா நினைவகத்தை பார்வையிட்டனர்
ஜெர்மனி நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவ நண்பர்கள் 29.9.2024 அன்று ஈரோடு சென்று, பெரியார் – அண்ணா நினைவகத்தைப் பார்வையிட்டனர். பார்வையிட்ட மாணவர் குழுவின் தலைவர் முனைவர் ஸ்வென் வொர்ட்மென், கொலேன் பல்கலைக் கழகத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற…
சண்முகம் பயனாடை அணிவித்தார்
ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கும் ஈரோடு சண்முகம் பயனாடை அணிவித்தார். நம்பியூர் வழக்குரைஞர் சென்னியப்பன் மகனுக்கு தமிழர் தலைவர்பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். ஆடிட்டர் ராமச்சந்திரன் தனது…
செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார் (சென்னை, 29.9.2024). ஈரோடு மக்களவை தி.மு.க. உறுப்பினர் பிரகாஷ், கோவை மக்களவை தி.மு.க. உறுப்பினர் கணபதிராஜ்குமார் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர். (ஈரோடு, 30.9.2024)
“அடுத்த பிரதமர் யார்? ஆர்.எஸ்.எஸைக் கேளுங்கள்?” கட்கரி சொன்ன பதில்
புதுடில்லி, செப்.30- மக்களவை தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை வழங்க முன்வந்ததாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறியது சர்ச்சையானது. இதற்கிடையே ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இப்போது இது தொடர்பாக சில முக்கிய விளக்கங்களை அளித்துள் ளார்.…
தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
1.10.2024 செவ்வாய்க்கிழமை தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் படப்பை: மாலை 6 மணி *இடம்: படப்பை பேருந்து நிலையம் அருகில் *தலைமை: செ.சந்திரசேகரன் (படப்பை கழக தலைவர்)* வரவேற்புரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் - 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன் என துணை முதலமைச்சர் உதயநிதி…
பெரியார் விடுக்கும் வினா! (1446)
மக்கள் அறிவாளிகளாகவும், ஓர் அளவிற்காவது யோக்கியர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும் இல்லாத நாட்டில் நடக்கின்ற ஆட்சியானது – ஜனநாயகம் உடைய மக்களாட்சி ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இந்திய அளவில் பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு
மதுரை, செப். 30–- இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்திய குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா நாள் கொண்டா டப்பட்டது.டில்லியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைப்புகளில்…
விமர்சனங்களுக்கு எனது பணியின் மூலம் பதில் அளிப்பேன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப்.30- எனது பணியின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என்று துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர் நினைவிடத்தில் மரியாதை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக…
