ஈஷா மய்யத்தின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?

அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, அக்.1- சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவையில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி எஸ்.காமராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘‘எனது மகள்கள் கீதா (வயது 42), லதா…

viduthalai

‘அகோரிகள்!’

வாரணாசியில் அரிச்சந்திரா காட் என்ற பகுதியில் எரிந்த நிலையில் இருந்த உடலின் வெந்துபோன தொடைப் பாகத்தை சுவைத்துக் கொண்டே, உடன் யாரோ கொடுத்த வெளிநாட்டு மதுவைக் குடித்துக் கொண்டே, அதே தொடைப் பாகத்தால் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அகோரிச் சாமியார்கள் இவர்கள்!…

viduthalai

பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா – தமிழர் தலைவர் பங்கேற்றுப் பேருரை!

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில், “திராவிட நெடுந்தொடர்! தேசத்தின் ஒளிச்சுடர்!” என்ற தலைப்பில் பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா 27.9.2024 அன்று மாலை அண்ணா நகர் மேற்கு பிரிவு, கோல்டன் பிளாட் எதிரில் சின்னசாமி…

viduthalai

சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தோ்வு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையால் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக, கீழடி தோ்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் நேற்று முன்தினம் (28.9.2024) வெளியிட்ட பதிவு: தமிழா்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு,…

viduthalai

வாரிசு அரசியல் பற்றி பிஜேபி பேசலாமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை, செப்.30- வாரிசு அரசியல் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (29.9.2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திரா…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் கைது வெளியுறவு அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

புதுடில்லி, செப்.30- இலங்கை கடற்படையி னரால் 37 தமிழ்நாடு மீனவா்கள் கைது செய்யப் பட்ட விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங் கருக்கு மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி 28.9.2024 அன்று கடிதம்…

viduthalai

தி.மு.க. விதைக்க நினைக்கும் சிந்தனைகளுக்கான அடித்தளம்தான் தோழமை இயக்கங்கள் ஒன்றாக இருக்கும் இந்த மேடை!

தி.மு.க. நூற்றாண்டைக் கடப்பதற்குள், மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்! காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரை காஞ்சிபுரம், செப்.30- காஞ்சிபுரத்தில், 28-09-2024 அன்று மாலை நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…

viduthalai

தெலங்கானா மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர்

27.4.2024 அன்று தெலங்கானா மாநிலத்திலிருந்து பாரதிய ராஷ்டிரிய சமிதியின் முன்னணித் தலைவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வந்தனர். தமிழ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட மாடல் ஆட்சி நடை பெற்றது. இன்றைக்கும் நீடிக்கின்ற நிலை யில் தமிழ்நாட்டின்…

viduthalai

இதுதான் மோடி அரசின் சா(வே)தனை!

மும்பை, செப்.30 ஒன்றிய அரசின் மொத்த கடன்தொகை 2024–-2025, ஜூன் காலாண்டின் முடிவில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேகால கட்டத்தில் அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் உயர்ந்து ரூ.1.76 லட்சம்…

viduthalai

நன்கொடை

ஈரோடு சம்பத்குமாரின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சம்பத்குமார் தமிழர் தலைவரிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000த்தை வழங்கினார். உடன்: ஈரோடு சண்முகம்.

viduthalai