‘பெரியார் திடலின் அன்பும், அரவணைப்பும்!’

நாம் வாழும் சமூகத்தில் உள்ள எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் சமத்துவமும் சுயமரியாதையும் சுதந்திரமும் பெற்று வாழ ஓங்கி ஒலித்த குரல் வந்த இடம், பெரியார் வாழ்ந்த இடம், இன்றும் தத்துவமாய் வாழும் இடம் சமூகநீதியின் தலைமையிடமான பெரியார் திடல் ஆகும்.…

viduthalai

தொழிலாளா் தேவை அதிகமுள்ள துறைகளை ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும் ரகுராம் ராஜன் பேட்டி

மும்பை, அக்.1 நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிலாளா் தேவை அதிகமுள்ள துறைகளை ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஅய்) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளா்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து…

viduthalai

ஆயுத பூஜை கொண்டாடுவோர் கவனத்துக்கு!

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டு தலின்பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த…

viduthalai

காஞ்சி விழா – திராவிட சித்தாந்தத்தின் பிரகடனம்!

கடந்த செப்.28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க. பவள விழா பல வகைகளிலும் சிறப்பானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திச் சொன்ன ஒரு கருத்து மிகவும் முக்கியமானதாகும். திராவிட முன்னேற்றக்…

Viduthalai

பார்ப்பான் உயிர்

பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான். (‘விடுதலை’ 3.12.1971)

viduthalai

அசாமைத் தொடர்ந்து குஜராத்திலும் புல்டோசர் அராஜகம்! 1200 ஆண்டுகள் பழைமையான தர்காவும் – மசூதியும் இடிப்பு!

அகமதாபாத், அக்.1 1,200 ஆண்டுகள் பழைமையான தர்காவும்,– மசூதியும் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. அசாமைத் தொடர்ந்து குஜராத்திலும் புல்டோசர் அராஜகம் நடத்தி வரு கின்றது ஆளும் பா.ஜ.க. அரசு. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில்,…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

ஊழல் புகார்... பிரம்மன் கடவுளால் நடத்தப்படுவது தான் திருப்பதி பிரமோற்சவம். – ஒரு ஆன்மிக இதழில் வெளிவந்துள்ள செய்தி அப்படியா! அங்கு ஏன் ஊழல் புகார் சந்தி சிரிக்கிறது?

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

ஒப்புக் கொள்கிறார் அண்ணாமலை * மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு இந்திய அரசு 50 விழுக்காடு நிதி பங்களிப்பு வழங்க வேண்டும். – பிரதமருக்கு, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை கடிதம் >>  ஆக, தமிழ்நாடு மெட்ரோ ரயில் இரண்டாம்…

viduthalai

குரு–சீடன்

அப்படித்தானே! சீடன்: உ.பி. பா.ஜ.க. ஆட்சி யில் ஏழரை ஆண்டுகளில், 7000 கிரிமினல்கள் கைது என்று செய்தி வந்துள்ளதே, குருஜி! குரு: முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் 7000 கிரிமினல்களை வளர்த்து விட்டிருக்கிறார் அப்படித்தானே, சீடா!

viduthalai

குருதிக் கொடை நாள்!

குருதிக் கொடை அளித்து மக்கள் உயிரைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இன்று (அக்.1) குருதிக் கொடை நாள்.

Viduthalai