வேப்பிலைப்பட்டி இ.சமரசம்-மா.கவுரிசங்கரி ஆகியோரின் தாலியில்லா, சடங்குஇல்லா மாட்டுக்கறி விருந்துடன் நடைபெற்ற புரட்சித் திருமணம்!
அரூர், அக். 1- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டி இளங்கோ - அனிதா ஆகி யோரின் மகன் இ.சமரசம் (மேனாள், மாவட்ட இளைஞரணி தலைவர்), அரூர் வட்டம் மொரப்பூர் சங்கர்- மாது ஆகியோரின் மகள் கவுரிசங்கரி வாழ்க்கை இணைப்பு விழா 25-9-2024…
2.10.2024 புதன்கிழமை அரூர் கழக மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம் * வரவேற்புரை: ச.சாய்குமார் (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்) *தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்) *…
நன்கொடை
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக் கூட்டத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன் ரூ.1000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை *கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா..? முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் *உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக…
பெரியார் விடுக்கும் வினா! (1447)
சுயராச்சியம் வந்து கண்ட பயன் என்ன? மகாத்மாக்கள், உலகம் மெச்சும் வீரர்கள் ஆட்சியில் கண்டது என்ன? எறும்பு கடித்த இடத்தில் தேள் கடிக்க ஆரம்பித்து விட்டதே. ஜனங்களின் உரிமை மிக மோசமான விதத்தில் பறிமுதல் ஆகிறதே - இதுவா சுயராச்சியம்? -…
காஞ்சியில் சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு!
காஞ்சிபுரம், அக். 1- காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, மிலிட்டரி சாலை யில் உள்ள சாய்சண்முகம் விருந்தினர் மாளிகையில் 22.9.2024 அன்று காலை 11 மணியளவில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் பிறந்த…
நாகை அக்கரைப்பேட்டை எம்.கே.குஞ்சுபாபு நினைவு நாள் மரியாதை
திராவிடர் கழக நாகை நகர மேனாள் தலைவர் எம்.கே.குஞ்சுபாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 27.9.2024 அன்று காலை 10:30 மணியளவில் அக்கரைப்பேட்டை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குஞ்பாபு அவர்களின் படத்திற்கு நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில்…
மறைவு
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபுவின் மாமனார் ஆர்.மனோகரன் (வயது 65) 30.9.2024 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வு இன்று (1.10.2024) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு (எண்: 5, வேம்புலி அம்மன்…
விழுப்புரம் கழக மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
விழுப்புரம், அக். 1- செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக விழுப்புரம் கழக மாவட்டத்தின் சார்பில் செஞ்சியில் இரு இடங்களில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதற்கடுத்து விழுப்புரம் மாநகரில் தொழிற்சங்கம்…
தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
மீனவர் அமைப்புகளுக்கு அழைப்பு இலங்கை அரசால் சிங்கள கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி வலைகளும் படகுகளும் சேதப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவு மீட்புக்கு…
