தமிழர் தலைவருக்கு திருச்சி, நாகையில் எழுச்சிகரமான வரவேற்பு!

நாகை, அக். 3- தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் பேரணி மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகையில் நடைபெற இருப்பதை ஒட்டி 1.10.2024 அன்று பிற்பகல் 12 மணி அளவில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1448)

தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டுத் தங்கள் தங்கள் தேவையைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை - பாமர மக்களைப் பலி கொடுப்பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையேயன்றி வேறென்ன? - தந்தை பெரியார்,…

Viduthalai

பேறு கால மரணம் – தடுத்து நிறுத்த சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 18 பேர் குழு!

சென்னை, அக். 3- தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பேறுகால உயிரிழப்பு விகிதத்தை 45.5இல் இருந்து 10 ஆக குறைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பேறுகால…

viduthalai

தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2024 (03.10.2024 முதல் 13.10.2024 வரை)

மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 49 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…

Viduthalai

சென்னையில் மூன்றாவது பன்னாட்டு புத்தகக் காட்சி குழந்தைகளுக்கு தனியரங்கம்

சென்னை, அக். 3- 3ஆவது பன்னாட்டு புத்தக காட்சிக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. நடப்பாண்டில் குழந்தைகளுக்காக தனி அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் 50 நாடுகளின் பதிப்பக உரிமையாளர்கள் பங்கேற்கிறார்கள். பன்னாட்டு புத்தகக் காட்சி பன்னாட்டு புத்தகக் கண்காட்சி கடந்த 2022ஆம்…

viduthalai

நெடுவை இராமச்சந்திரன்-இராசம்மாள் நினைவுநாள் சொற்பொழிவு – மலர் வெளியீடு

உரத்தநாடு, அக். 3- நெடுவை இராமச்சந்திரன்-இராசம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 24ஆம் ஆண்டு நினைவுநாள் சொற்பொழிவு "தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர் வெளியீடு தஞ்சை ரூபிகா அரங்கத்தில் நடை பெற்றது. உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன் வரவேற்றார்.…

Viduthalai

அழிப்பு

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையால் குற்றவாளிகளிடம் இருந்து கடந்த 9 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. நெறிமுறைகள் வளர்ச்சித் திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர் நிலைப் புறம் போக்குகளை பயன்படுத்த அனுமதிக்க, தடையில்லாச்…

Viduthalai

5.10.2024 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி: காலை 9:30 மணி * இடம்: கீழப்பாவூர் பெரியார் திடல் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகபொன்முடி * சிறப்புரை: மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை * முன்னிலை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!

சென்னை, அக்.3- அண்மையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிதியை விடுவிக்க வலியுறுத்தி இருந்தார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டப் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சமக்ர சிக்ஷா…

viduthalai

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி, அக். 3- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டமானது காரைக்குடி குறள் அரங்கத்தில் 02.10.2024, புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலாளர்…

Viduthalai