குரலால் அறியலாம் குருதியின் நீரிழிவை

அமெரிக்காவில் உள்ள க்ளிக்ஸ் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் மனிதர்களின் குரலை வைத்தே நீரிழிவு இருப்பதைக் கண்டறியும் வழிமுறையை உருவாக்கி உள்ளனர். இதன்படி நாம் பேசும்போது ஏற்படும் ஸ்தாயி (Voice pitch) மாறுபாட்டைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இயங்கும் செல்போன் செயலி ஆராய்ந்து முடிவைச்…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா

கன்னியாகுமரி, அக். 3- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாள் மலர் வெளியீட்டு விழா நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர்…

Viduthalai

மதுரை சிந்தனை மேடையில் கலைவாணரின் கதை

மதுரை, அக். 3- 14-09-2024 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் வீரமணி அரங் கத்தில் மதுரை சிந்தனை மேடையின் சார்பாக முதல் சிறப்புக்கூட்டமாக இசையோடு கலந்த கலைவாணரின் கதை இசையோடு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மதுரை சிந்தனை மேடையில்…

Viduthalai

என்னே வியப்பு! பூமியை வலம் வரும் ‘இரண்டாம் நிலா’

பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா’ ஆகப் பிரகாசிக்கப் போகிறது. இந்தத் தற்காலிக விண்வெளிச் சுற்றுலாவாசி செப்டம்பர்…

Viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவு புத்தகத் திறனாய்வு அரங்கம் – தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா

குடியேற்றம், அக். 3- தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவு புத்தகத் திறனாய்வு அரங்கம் தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா 22.09.2024 அன்று மாலை 5 மணியளவில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை…

Viduthalai

நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

திரு. செ.க.முத்துசாமி & இளஞ்சேரன் (9049, 9ஆவது டவர் பிரஸ்டிஜ் கோர்ட் யார்டு, மாடல் பள்ளி விரிவு, சோழிங்கநல்லூர், சென்னை) எழுதியுள்ள குழந்தைகளுக்கான பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், அய்க்கூ கவிதைகள் உள்ளிட்ட எட்டு நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு…

Viduthalai

தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், அனைத்து கட்சியினர் பங்கேற்று உரை

தஞ்சாவூர், அக். 3- அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146-ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 22.09.2024 அன்று மாலை தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் ஊர்வலம் மற்றும் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் மிக…

Viduthalai

நன்கொடை

ஓசூர், கோ.வரதராஜனின் 32ஆம் ஆண்டு (6.10.2024) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன் வ.பிரபாகரன், மகள்கள் தேவிகா ராணி, உஷாராணி ஆகியோர் ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.

Viduthalai

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்..! – எழுத்தாளர் வே. மதிமாறன் சிறப்புரை

சேலம், அக். 3- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் ‘நீதிக்கட்சி முதல் திமுக வரை பெரியார் பார்வை' என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கருத்தரங்கத்திற்கு பகுத்தறி வாளர் கழக பொதுச்…

Viduthalai

4.10.2024 வெள்ளிக்கிழமை அய்யுறு வெளியீடாக பேரா. மணிகோ பன்னீர்செல்வத்தின் நீலச்சட்டைக் கலைஞர்-நூல் வெளியீட்டு விழா

சென்னை: மாலை 5 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம் (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *நூலை வெளியிட்டுச் சிறப்புரை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர்) *நூலைப் பெற்று உரையாற்றுவோர்: இந்திரகுமார் தேரடி (அரசியல் பிரிவு ஆசிரியர், பேரலை…

Viduthalai