திருவள்ளூர் மாவட்டம் – கவரப்பேட்டையில் ரயில் விபத்து!
முதலமைச்சர் உத்தரவுப்படி விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விரைந்தார்! காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை – மீட்புப் பணி தீவிரம்! திருவள்ளூர், அக்.12–- திருவள்ளூர் மாவட்டம் – கவரப்பேட்டை ரயில் விபத்து செய்தியறிந்ததும் துரிதமாக சூழ்நிலையை கண்காணிக்கவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ…
வரலாறு முக்கியம் என்பது மட்டுமல்ல; வரலாறு என்பது தவிர்க்க முடியாததும்கூட!
தரவுகளால் வரலாற்றைக் கட்டமைக்காவிட்டால், கட்டுக் கதைகள் நம்மீது வரலாறு என்ற பெயரில் சவாரி செய்யும்! காப்பாற்றப்படவேண்டியது நிகழ்காலமும், எதிர்காலமும் மட்டுமல்ல; கடந்த காலமும்தான்! ஒடிசா மாநில அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் - மதியுரைஞர் பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். சிறப்புரை சென்னை, அக்.12…
நன்கொடை
பன்னியாண்டிகள் சமூகநல சங்க நிறுவனர் கே.ஆர்.மாயாண்டி (எ) மாதையன் மகன் அஜய் நாராயணன் பணி நியமன அனுமதி கடிதம் பெற்றதையொட்டி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அதன் மகிழ்வாக நாகம்மையார்…
அக்டோபர் 26,27இல் தாளவாடியில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை ஏற்பாடுகள் தீவிரம்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயகுமார், தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு தசண்முகம்,கோபி மாவட்ட தலைவர் நம்பியூர் மு.சென்னியப்பன், காங்கிரஸ் கட்சி நம்பியூர் வட்டார தலைவர் சண்முகசுந்தரம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, நம்பியூர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள், நிதிஷ் குமாருக்கு அகிலேஷ் வேண்டுகோள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிய இரு பொறுப்பில் இருந்தும் சமீபத்தில் விலகிய பிசி…
பெரியார் விடுக்கும் வினா! (1457)
கருப்புக் கவுண்டர் உதைப்பதாகச் சொல்லி மிரட்டி ஓட்டு வாங்கினார். தனபாலு செட்டியார் பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார். பஞ்சாபகேச அய்யர் சுயராச்சியம் வாங்கிக் கந்தாயம் தள்ளிப் போடுவதாக ஆசை காட்டி ஓட்டு வாங்கினார். இம்மூவரில் யார் நல்லவர்? யார் யோக்கியர்? -…
கோவையில் மாநாடு போல் நடைபெற்ற கழக குடும்பத்தின் வாழ்க்கை இணையேற்பு விழா
கோவை, அக். 12- கோவையில் 5.10.2024 அன்று கழக குடும்ப தோழர் வே.தருமன்-கவிதா ஆகியோர் மகள் மணமகள் த.க யாழினி அபிநேசு ஆகி யோர் வாழ்க்கை இணையேற்பு அறிமுக விழா குனியமுத்தூர் ஆயிசா மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடக்கமாக மேடை யில்…
ஆத்தூர் – தம்மம்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஆத்தூர், அக். 12- ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக தம்மம்பட்டியில் கழகத்தின் சார்பாக அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 20.9.2024 அன்று.மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வுக்கு பொதுக்குழு உறுப்பினர் சி.செயராமன்.…
திருச்செங்கோட்டில் அய்ம்பெரும்விழா ஏற்பாடுகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரம்
நாமக்கல், அக்.11- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் அய்ம்பெரும்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்ற உள்ளார். விழா ஏற்பாட்டுப் பணிகளில் கழகப்பொறுப்பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். விழா ஏற்பாடுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில், 200 கொடிகளின் செலவுத் தொகை…
திருமருகல் சந்தைப்பேட்டையில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா-பெரியார் பட ஊர்வலம்-பொதுக்கூட்டம்
திருமருகல், அக். 12- நாகப் பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில் 9.10.2024 அன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் பட ஊர்வலம் பொதுக்கூட்டம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்…
