தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
இந்நாள் – அந்நாள் (12.10.1946) – இளையபட்டக்காரர் அர்ச்சுனன் மறைவு
கழகத்தின் முதல் பொருளாளர் - கழகக்கொடியை தமிழ்நாடெங்கும் கொண்டு சென்றவர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன் நம்முடைய தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இளம் வயதில் முடிவெடுத்து தந்தை பெரியார் தலைமையில் களப்பணியாற்றியவர். .…
நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.…
தந்தைபெரியார் பிறந்த நாள் மலரை அமைச்சரிடம் வழங்கிப் பாராட்டு
தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள இரா. இராஜேந்திரன் அவர்களை சேலம் கழகத் தோழர்கள் சந்தித்து சால்வை அணிவித்து பெரியார் பிறந்தநாள் மலரை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நன்கொடை
ஈரோடு சுயமரியாதைச் சுடரொளி எஸ். வீரைய்யன் அவர்களது 12 ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2024) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு அவரது மகன் மாவட்ட திராவிடர் கழகத்துணைத் தலைவர் வீ.தேவராஜ் 11.10.2024 அன்று ஈரோடு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு…
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர்
தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு: தருமபுரி - காமலாபுரம் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது. அதில் சின்னசாமி கழக கிளை…
ரயில் விபத்து: தமிழ்நாடு அரசின் துரித செயல்பாடு தமிழ்நாடு அரசு துரிதமாக இயங்கியதால் உயிரிழப்புகள் தவிர்ப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர், அக். 12- மைசூரு- தர்பங்கா செல்லும் ‘பாக்மதி ரயில் சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, 2 பெட்டிகள் தீ பற்றி எரிந்தது. எனினும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.…
தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
தஞ்சை, அக்.12- தஞ்சை யிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை நேற்று (11.10.2024) முதல் தொடங்கியது. தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான தஞ்சையிலிருந்து – சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை…
தலைசிறந்த மனிதநேயம்! அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்க ரூ.1.12 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு உத்தரவு! சென்னை, அக்.12- அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி வழங்க ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப் பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ்…
திருச்சியில் பெரும் விபத்து தவிர்ப்பு பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு!
திருச்சி, அக். 12- திருச்சி விமான நிலையத்தி லிருந்து ஷார்ஜாவுக்கு 140 பயணிகளுடன் நேற்று (11.10.2024) மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 613 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்தி லிருந்து கிளம்பிய சில…
