தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து மாபெரும் கண்டனக் கூட்டம்
நாள்: 14.10.2024 திங்கள் மாலை 4 மணி இடம்: காமராஜர் அரங்கம், சென்னை தலைமை: கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) கண்டன உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கனிமொழி கருணாநிதி எம்.பி., (திராவிட…
கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி கழக மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 14.10.2024 திங்கள் மாலை சரியாக 7 மணிக்கு மன்னார்குடி பெரியார் பதிப்பகத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும் கூட்டத்தில் மாநில…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 13.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: 👉 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமானின் 30 நிமிட இசை ஒளிபரப்பப்பட உள்ளது. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க ஆசிய மக்களின் வாக்குகளைப் பெற…
பெரியார் விடுக்கும் வினா! (1458)
நிர்வாகம் சரியாக இயங்க முடியாமல், மக்களுக்குத் தொல்லைகள் ஏற்படுத்துவதோடு அரசியல் கட்சிகளில் நிகழுகின்ற பூசல்கள், கோஷ்டி சண்டைகள் போராட்டங்களால் சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற பலன் என்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பாக, பெரியார் கருத்துகள் வண்ணமயமாகத் தயார் செய்யப்பட்டு, தினமும் பதிவு செய்யப்படுகிறது. இது சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பட்ட மக்களால் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை, திருமங்கலத்தில் இன்று 45 ஆவது பெரியாரியல் பயிற்சிப்…
இந்நாள் அந்நாள் (13.10.1968) – லக்னோ தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் தந்தை பெரியார்!
தமது 90 ஆம் வயதில் தந்தை பெரியார் அவர்கள் சென்னையிலிருந்து வேன் மூலமாக உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான மாநாட்டில் பங்கேற்கப் புறப்பட்டார்கள் (7.10.1968). அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி, திருமதி ரெங்கம்மாள் சிதம்பரம் (ஆசிரியரின் மாமியார்),…
மறைவு
தலைநகர்த் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் புலவர் த. சுந்தர ராசன் 11.10.2024 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித் துக் கொள்கிறோம். தன் வாழ்நாள் முழுமையும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஒரே நோக்கத்தோடு…
பட்டுக்கோட்டை கழக மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
பேராவூரணி - சேது பாவாசத்திரம் ஒன்றியம் நகரம் நாள்:: 14 10 2024 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை. இடம்: பேராவூரணி தந்தை பெரியார் படிப்பகம் பட்டுக்கோட்டை ஒன்றியம், நகரம் நாள்: 14 10 2024…
திருச்சி திகில் விமானம்! ஜோதிடரின் புரூடா!
திருச்சியில் இருந்து கடந்த 11.10.2024 அன்று மாலை ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சக்கரம் உள்ளே செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை மீண்டும் தரையிறக்க திட்டமிட்டார். தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க வேண்டி,…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!
சுயமரியாதை இயக்கம் - (திராவிடர் கழகம்) ஏன்? எப்படி? - கட்டுரைத் தொடர் (7) - கி.வீரமணி – “சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்!'' என்கிற தலைப்பில் 6 ஆவது தொடர் கட்டுரையாக 20.8.2024 அன்று எழுதினோம். இடையில்…
