பருவ மழை பாதிப்பை எதிர்கொள்ள 136 காவல்துறை பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார்

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தகவல் சென்னை, அக்.15- வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று (14.10.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

viduthalai

வடகிழக்கு பருவமழை – சென்னையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை, அக்.15- வடகிழக்கு பருவம ழையை முன்னிட்டுசென் னையில் 15 மண்டலங்களி லும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு…

viduthalai

நவம்பர் 26 ஜாதி ஒழிப்புப் போராட்ட நாளை முன்னிட்டு ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு ஈரோடு, அக்.15- ஈரோடு மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.…

viduthalai

பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்வின் 2 ஆவது மாதாந்திர கூட்டம்!

பெரம்பலூர், அக்.15 பெரம்பலூர் மாவட்டத்தில் ‘‘பெரியார் பேசுகிறார்’’ என்னும் நிகழ்வின் 2 ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர் நகரத்தலைவர் ஆறுமுகம் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி தலைவர் கு.குணகோமதி ‘‘பெரியார் இல்லத்துப் பெண்கள்’’ என்னும் தலைப்பில் பேசினார். மாவட்டத் தலைவர் தங்கராசு…

Viduthalai

டிசம்பரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு

மதுக்கூர் ஒன்றியம் கிராமங்களில் கழக கூட்டங்களை நடத்துவது மதுக்கூர், அக்.15 மதுக்கூர் ஒன்றியம், கிராமங்களில் கழக கூட்டங்களை நடத்துவது– டிசம்பரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் கூட்டம் நடத்திட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. மதுக்கூர் ஒன்றிய, நகர கழக பொறுப்பா ளர்கள்…

Viduthalai

விடுதலை மலர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் அவர்களுக்கு தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விடுதலை மலர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

viduthalai

பயனாடை அணிவித்து பாராட்டு

புவனகிரி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, மாவட்ட கழக இணைச் செயலாளரும், கழக பேச்சாளருமான புவனகிரி யாழ்.திலீபன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர்.

Viduthalai

நன்கொடை

பெரியார் பேருரையாளர் இறையனார் திருமகள் அவர்களின் சம்பந்தியும், கண்ணப்பன் அவர்களின் தாயாரும், பண்பொளிஅவர்களின் மாமியாருமாகிய மாரிமுத்தம்மாள் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (15.10.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

17.10.2024 வியாழக்கிழமை

ஈரோட்டில் நவம்பர் 26இல் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி * இடம்: புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் *தலைமை: வி.கோவிந்தராஜ் * வரவேற்புரை: ச.வேலாயுதம் * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன், பாஇளம்பரிதி, அ.ரேவதி,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.10.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக் காவை சேர்ந்த பொருளாதார ஆய்வாளர்கள் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். சில நாடுகள் செழிப்பாகவும், சில நாடுகள் பொருளாதாரத்தில் தோல்வி அடைவது…

Viduthalai