கனமழை எச்சரிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் நேரடி ஆய்வு

சென்னை, அக்.16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மய்ய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழை பெய்து வரும் நிலையில், வடசென்னை பகுதிகளில் ஆய்வு…

viduthalai

அறிவியல் அதிசயம்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

Viduthalai

37 நாட்கள் நீடித்த சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!

சென்னை,அக்.16- சாம்சங் தொழிலாளர்கள் 37 நாட்களாக போராடி வந்த நிலையில், அமைச்சர்களின் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக அக்.14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள்…

Viduthalai

முதலமைச்சரின் சிறப்பான அணுகுமுறை மற்றும் முத்தரப்பினரின் ஒத்துழைப்புக்குக் கிடைத்த வெற்றி!

* மழை, வெள்ளம்: ‘திராவிட மாடல்’ அரசின் சிறப்பான நிவாரணப் பணிகள்! * 37 நாள்களாக நடைபெற்ற ‘சாம்சங்’ நிறுவன தொழிலாளர் போராட்டம்  முடிவுக்கு வந்தது பாராட்டத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழ்நாடு அரசின் மழை, வெள்ள நிவாரணப்…

Viduthalai

தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தென்கொரியாவில் தொடக்கம்

சியோல், அக்.15- ‘தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்' தொடக்க விழா, 05.10.2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர்…

viduthalai

அப்துல் கலாம் பிறந்த நாள் [15.10.1931]

அப்துல் கலாம் கூறுகிறார்: “கடந்த 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்திற்கு தலைவராக நான் இருந்தேன். அப்போது இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார். இந்தத் திட்டத்தின் முக்கியப் பணி செயற்கைக்கோளை விண்ணில் சுற்று வட்டப் பாதையில்…

Viduthalai

மூன்று பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.15 அமெரிக்கா மறறும் பிரிட்டனை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு. இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசினை…

Viduthalai

சென்னை மாகாண முதல் முதலமைச்சர் சுப்பராயலு ரெட்டியார் பிறந்த நாள் [15.10.1855]

திவான் பகதூர் மலைய பெருமாள்அகரம் சுப்பராயலு ரெட்டியார் நீதிக்கட்சியின் சார்பில் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் ஆவார். சுப்பராயலு 1912 ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட வாரியத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆரம்ப காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்த…

Viduthalai

200 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி!

மும்பை, அக்.15- ரிசர்வ் வங்கி சந்தையில் இருந்து ரூ.137 கோடி மதிப்புள்ள ரூ.200 நோட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரூ.200 நோட்டு குறித்து ரிசர்வ்…

viduthalai

அசாமில் நிலநடுக்கம்!

கவுகாத்தி, அக். 15- அசாமின் உதல்குரி மாவட்டத்தில் 13.10.2024 அன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா். பிரம்மபுத்ரா நதியின் வடக்கு கரையில் உள்ள உதல்குரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை…

viduthalai