காவல் படையில் காலியிடங்கள்
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் (டிரை வர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு. கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம். வயது: 21-27 (1.10.2024ன்…
தேசிய உர நிறுவனத்தில் பணி
தேசிய உர நிறுவனத்தில் (என்.எப்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட்179, அட்டென்டன்ட் கிரேடு 90, ஸ்டோர் அசிஸ்டென்ட் 19, நர்ஸ் 10, லோகோ அட்டென்டன்ட் 5, பார்மசிஸ்ட் 10, லேப் டெக்னீசியன் 4, அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 10 உட்பட…
அஞ்சல் வங்கியில் பணி வாய்ப்பு
அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் பிரிவில் உ.பி., 36, குஜராத் 29, பீகார் 20, கருநாடகா 20, ம.பி., 20, மகாராட்டிரா 19, ராஜஸ்தான் 17, அசாம் 16, தெலுங்கானா 15, தமிழ்நாடு…
சுற்றுலா கழகத்தில் வேலை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சைட் இன்ஜினியர் 8 (சிவில் 7, எலக்ட்ரிக்கல் 1), ஆர்க்கிடெக் 7, அசோசியேட் 4, சீனியர் அசோசியேட் 5, ஈவன்ட் மேனேஜர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
வங்கியில் பயிற்சிப் பணி
மகாராட்டிரா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிப் பணி (அப்ரென்டிஸ்) பிரிவில் மகாராட்டிரா 279, ம.பி., 45, உ.பி., 32, குஜராத் 25, தமிழ்நாடு 21 உட்பட மொத்தம் 600 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. வயது: 20 -…
பட்டுக்கோட்டை ஒன்றிய நகரப் பகுதிகளில் கழக பிரச்சார கூட்டங்கள் மற்றும் அமைப்பு கூட்டங்கள் நடத்துவோம் கலந்துரையாடலில் முடிவு
பட்டுக்கோட்டை, அக்.16- பட்டுக்கோட்டை ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 14.10.2024 அன்று மதியம் 2:30 மணியளவில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி மணிமண்டப வளாகத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்ல தம்பி தலைமையிலும் மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி…
சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்புரை
ராகுல் காந்தியை மட்டும் ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் எதிர்க்கிறது! ராகுல் காந்தி கைகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்திருக்கின்றார் என்று சொன்னால், அவர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார் என்று அர்த்தம் ஜனநாயகத்தைக் காப்போம் - பாசிசத்தை அழிப்போம்! சென்னை, அக்.16…
ஆம்பூரில் ‘என் உயிரினும் மேலான’ கவிதை நூல் வெளியீடு கழக துணைப்பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
ஆம்பூர், அக். 16- முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறித்த "என் உயிரினும் மேலான".. என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் ரோட்டரி ஹாலில் 13.10.2024 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாதனூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர்…
வடகிழக்குப் பருவமழை
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க நகர் மண்டலம், ஓட்டேரி, பிரிக்கிளன் சாலையில், நேற்று (15.10.2024) அதிக மழைநீரால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.
பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை நிறுவனர் செந்தமிழ் சேகுவேரா உடலுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கொடை
சென்னை, அக். 16- தோழர் செந்தமிழ் சேகுவேரா உடலுக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் நேரில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். கடந்த சனிக்கிழமை (12.10.2024) அன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்…
