ஒன்றிய அரசின் பொருளாதார நிலை? இனி தங்கம் மட்டுமில்லை, வீட்டின் விலையும் உயரும்!

சென்னை, அக்.17- ப்ராப் ஈக்விட்டி என்று அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் முக்கிய நகரங்களில் அசையாச் சொத்து விற்பனை சந்தை (ரியல் எஸ்டேட்) எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளியிடும். அதன்படி நடப்பு ஆண்டிற் கான பட்டியல் இப்போது…

viduthalai

சிந்து வெளி நாகரிகம் – வேத கால ஆரிய நாகரிகம் அல்ல ஆய்வறிஞர்களின் ஆணித்தரமான மறுப்பு

தொகுப்பு: கி.வீரமணி நேற்றைய (16.10.2024) தொடர்ச்சி... சிந்துவெளி நாகரிகம் பற்றிய பகுதி ஆரியர்கள் முதன் முதலாக சப்தசிந்து பிரதேசத்தில் குடியேறிய போது 'ரிக்வேதம்' உருப்பெறவில்லை. சப்தசிந்துவில் ஆரியர்களின் விஸ்தரிப்பு அமைதியாக நடைபெறவில்லை. ஆரியர்களின் எதிரிகள் அவர்களைக் காட்டிலும் அதிக நாகரிகமானவர்களாகவும், நகரங்களில்…

Viduthalai

தேன்… என்னும் (இனிய) மருந்து!

மனிதகுலம் நீண்டகாலமாக இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தி வருகிறது. அதன் மருத்துவ குணங்களுக்காகவே பல நாடுகளின் பாரம்பரிய வைத்தியத்தில் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேனில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பூக்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கும்போது அவற்றின்…

viduthalai

பெண் ஊடகவியலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாக வழக்கு

ஒன்றிய அமைச்சா் சுரேஷ் கோபி பிணை கோரி மனு திருவனந்தபுரம், அக்.17 பெண் ஊடகவி யலாளரிடம் அநாகரிமாக நடந்துகொண்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கேரள நீதிமன் றத்தில் ஒன்றிய சுற்றுலாத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி நேற்று (16.10.2024) பிணை மனு…

Viduthalai

டார்ட்ராசைன் என்னும் மருத்துவ ஆய்வுக்கான நிறமூட்டி!

மனித அல்லது விலங்கின் உடலில் ஆய்வுகள் செய்யும்போது உடலுக்குள் கேமராவை நுழைத்து ஆய்வுசெய்ய வேண்டி உள்ளது. சில ஆய்வுகளுக்குக் கேமராவும் உதவாது. விலங்கைக் கொன்ற பின்போ அல்லது இயற்கையாக இறந்த பின்போ தான் ஆய்வு மேற்கொள்ள முடியும். இப்படி இல்லாமல் சில…

viduthalai

சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர் சிதைத்தது எவ்வாறு?

பி.இராமநாதன் எம்.ஏ., பி.எல்., தமிழரின் சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் 1920-இல் ஹரப்பாவிலும் 1929-இல் மொகஞ்சோதாரோவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவைபற்றிய விவரங்கள் சர் ஜான் மார்ஷலால் 1987-இல் வெளியிடப்படுவ தற்கு முன்னரே மறைமலை அடிகள் தம்முடைய “வேளாளர் நாகரிகம்” (1923) போன்ற நூல்களில் ஆரியர்கள்…

Viduthalai

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ – தாவரங்களுக்குக்கூட உள்ள தனித்துவ அறிவு!

தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒளி மிகவும் முக்கியம். சூரிய ஒளியிலிருந்து தான் அவை உணவைத் தயாரிக்கின்றன. ஒரு சிறிய செடியின் அருகில் பெரிய மரமோ பிற தாவரமோ இருந்தால், செடிக்குப் போதுமான ஒளி கிடைக்காது. அப்போது அது ஒளியை நோக்கி நகரும். சமீபத்தில்…

viduthalai

ஆரஞ்சில் இருந்து… அருமையான மருந்து!

ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிட்டு விட்டுத் தோலைக் குப்பையில் போட்டு விடுகிறோம். ஒரு சிலர் அதில் குழம்பு செய்வது, காயவைத்துப் பொடி செய்து, தோல் மீது பூசுவது என்று பயன்படுத்துவர். ஆனால், உலகம் முழுவதும் பெரும்பாலும் இந்தத் தோல், கால் நடைகளுக்கு உணவாகப்…

viduthalai

தசரா வாகன ஊர்வலத்தில் தந்தை பெரியார்!

கடந்த 10 நாட்களாக அரசு விழாவாக நடைபெற்று வந்த மைசூரு தசரா நிகழ்வுகளில் ஒன்றான ஜம்போ சவாரி எனப்படும் 750 கிலோ தங்க அம்பாரியில் யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் நிகழ்வு 12.10.2024 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலர் தூவி…

Viduthalai

மறைவு

அரூர் கழக மாவட்டம், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கட்டரசம்பட்டி ராமச்சந்திரனின் தந்தையார் இராஜி (வயது 60) 13-10-2024 அன்று விபத்து ஒன்றில் மறைவுற்றார். தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் மற்றும் தோழர்கள்…

viduthalai