நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50,000 நன்கொடை

நெடுஞ்சாலைத்துறை மேனாள் தலைமைப் பொறியாளர் சி. மனோகரன் பிறந்த நாள் (17.10.2024) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் அய்ம்பது ஆயிரம் (ரூ.50,000) நன்கொடை அவர்தம் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது

viduthalai

ஜம்மு-காஷ்மீா் முதலமைச்சரானார் ஒமா் அப்துல்லா துணை முதலமைச்சர் சுரீந்தா் சவுத்ரி, நான்கு அமைச்சா்களும் பதவியேற்பு

புதுடில்லி, அக்.17 ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப்.18, 25, அக்.1) பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகான பேரவைத் தோ்தல் என்ப தோடு, கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டு,…

viduthalai

இந்நாள் – அந்நாள்

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் பிறந்த நாள் (17.10.1892) ‘எனது ஆசான் தந்தை பெரியார்’ என்று காந்தியாரிடம் பெருமையுடன் கூறினார் ஆர்.கே சண்முகம் அவர்கள். காந்தியார் அவர்கள் ஒரு சமயம் ஆர்.கே.சண்முகம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவர்கள் உரையாட லில்…

Viduthalai

‘கடவுளை மற, மனிதனை நினை’ கோயில் அர்ச்சகர்கள் போராட்டம்

நெல்லை, அக்.17- நெல்லை மாவட்டத்திலுள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருபவர் ராதாகிருஷ்ணன். இக்கோவில் பூசாரிகள், தாங்கள் கோவில் பரம்பரை அர்ச்சகர்கள் என்றும்,…

viduthalai

உலகமெல்லாம் பெரியார் கொள்கைமயம்! உருவாகுதடா எங்கும் மனிதநேயம்!

    மோகன்ராஜ் – வாசிங்டன், அமெரிக்கா  நரசிம்மன் நரேஷ் – சிங்கப்பூர் சேஷாத்திரி தனசேகரன் – நார்வே தமிழ்மதி - தருண் – சிங்கப்பூர் க.செண்பகராணி, மா.வசந்தி, கலைச்செல்வன் கருணாநிதி, க.சிலம்பரசன் – மியான்மா கே.க.இளங்கோவன், லெ.ராணி, கோ.க.இ.வேல் பாண்டியன்,…

viduthalai

உயிருடன் எரிந்து சாம்பலான 90 பேர்!

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. லாரியில் இருந்த பெட்ரோல் கீழே கொட்டுவதை பார்த்த குடிசைப் பகுதி மக்கள், ஓடி வந்து அதனை கேன்களில் பிடித்தனர். அப்போது சிந்தியிருந்த பெட்ரோலில் தீப்பற்றியதில் பெண்கள், குழந்தைகள் என 90…

viduthalai

மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!

14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை சரன், அக்.17- மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் பலியாகி விட்டனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பீகாரில் மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு 2016ஆம் ஆண்டு…

viduthalai

ஜார்க்கண்ட் : முதலமைச்சர் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் அறிவிப்பு

ராஞ்சி, அக்.17- ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித் துள்ளது. அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸால்…

viduthalai

தொல்லியல் துறையில் புதிய புதிய தரவுகள் கிடைக்க, கிடைக்க வரலாறு மாறிக்கொண்டே இருக்கும்!

மனிதர்களின் வரலாற்றைப் பற்றியும், மக்களின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் அறியவேண்டும் என்றால், தொல்லியல்தான் முதன்மைச் சான்றாகும்! தொல்லியல் ஆய்வாளர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா சிறப்புரை சென்னை, அக்.17 தொல்லியல் துறையில் புதிய புதிய தரவுகள் கிடைக்க, கிடைக்க வரலாறு மாறிக்கொண்டு இருக்கும் என்பதுதான்…

Viduthalai

மாணவரின் 40 விழுக்காடு உடற்குறைபாடு எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, அக்.17- “இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ்) படிப்பைத் தொடர இயலாதவா் என்று நிபுணர் அறிக்கை அளிக்கும் வரையில், மாணவரின் மருத்துவக் கல்வி உரிமையை 40 விழுக்காடு உடற் குறைபாடு தடுக்காது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 40 விழுக்காடு அல்லது அதற்கு…

viduthalai