திருவிடைமருதூர் ச.ஜோதி படத்திறப்பு – நினைவேந்தல்

திருவிடைமருதூர், அக். 18- திருவிடைமருதூர் ஒன்றியம், கல்யாணபுரம், பெரியார் நகரில் சுயமரியாதைச் சுடரொளி ச.ஜோதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 15-10-2024 செவ்வாய், காலை 11 மணியளவில் திருவிடைமருதூர் ஒன்றிய கழக தலைவர் எம்.என்.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ச.ஜோதியின் படத்தினை திறந்து வைத்து…

viduthalai

கோவை ஈஷா பவுண்டேஷன் விவகாரம்

உச்சநீதிமன்றத்தில் காவல் துறையினர் நிலவர அறிக்கை தாக்கல் கோவை, அக்.18 ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் நடத்தி வரும் ‘ஈஷா பவுண்டேஷன்’ ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இரு பெண்கள் அடைத்துவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் பேரில் காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நிலவர…

Viduthalai

டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஹிந்தி மாத கொண்டாட்டமாம் ஆளுநர் பங்கேற்பாம் – எழுந்தது அடுத்த சர்ச்சை!

சென்னை, அக். 18- டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் ஹிந்தி மாத கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கெனவே "பொதிகை" என்ற பெயர் மாற்றப்பட்டதற்கும் லோகோ காவி நிறத்தில் மாற்றப்பட்டதிற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பணியாளர் தேர்வு வாரியம் நீதிக்கட்சி அரசால் தொடங்கப்பட்ட நாள் இன்று (18.10.1929) அரசுப்பணிக்கான வேலைவாய்ப்பில் இந்தியா விற்கே வழிகாட்டிய நீதிகட்சி 1929-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகணச் சட்டத் தின்படி “மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்” (Madras Service Commission) தொடங்கபட்டது. இந்தியாவில் தொடங்கபட்ட…

Viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி ந.இராசம்மாள் அவர்களின் 25ஆவது நினைவு நாள் 20.10.2024. நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. - - - - - அறிவுச்சுடர்-கீர்த்தனா ஆகியோருக்கு கடந்த 16.10.2024 புதன் அன்று…

viduthalai

18.10.2024 வெள்ளிக்கிழமை பழனி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

பழனி: மாலை 04.00 மணி * இடம்: ஒட்டன்சத்திரம், கோவை டெக்ஸ், நாகனம்பட்டி * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * அழைப்பில் மகிழும்:…

viduthalai

இந்து தர்மம்பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘இந்து தர்மம்’ என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அல்ல. மாறாக அனைத்து மனித…

Viduthalai

இனி செய்ய வேண்டிய நிலை

நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், “ஆமாம், நாத்திகன்தான்” என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது…

Viduthalai

மழை நிவாரண பணி – முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் பாராட்டு

சென்னை, அக். 18- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:- மழையால் எந்தவிதமான பாதிப்பும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை போன்ற பலதுறைகளின் அதிகாரிகள் தீவிரமாக…

viduthalai

முதலமைச்சரின் முயற்சியால் தீப்பெட்டி தொழிலுக்கு மீண்டும் புத்துயிர்

சிவகாசி, அக்.18 சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனா். சீனாவில் தயாராகும் சிகரெட் லைட்டா்கள், உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு…

viduthalai