கம்பீரம் இழந்த நீதி தேவதையும் – தராசும்!
தெமிஸ் ஜஸ்டியா” நீதிமன்றத்தில் வெள்ளை நிற பெண் சிலை ஒன்று கருமை நிற துணியை கண்ணில் கட்டி கொண்டு கையில் தராசுடன் நீதி தேவதை பெயர் தான் சார் “தெமிஸ் ஜஸ்டியா” நீதி தேவதையின் வரலாறு கிரேக் கத்தில் ஆரம்பிக்கிறது, கிரேக்க…
இனியாவது திரும்பிப் பார்க்கட்டும் நீதிதேவதை! பாசிசத்தின் கொடூரப் பசிக்கு இரையான சமூகநீதிப் போராளிகள்
“இட்லரின் நாசிப்படைகளுக்கு ஒரு மறைமுக உத்தரவு. மாற்றுத்திறனாளிகள் - அது ஜெர்மனியர்கள் ஆனாலும் சுட்டுத் தள்ளிவிடுங்கள் - அவர்கள் தேவையற்றவர்கள் என்பதுதான்.” நியூரம்பெர்க் தீர்ப்பாயம் (Nuremberg Trials) என்பது ஜெர்மன் குறித்து படிப்பவர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. போர் குற்றம் செய்த…
இயக்க மகளிர் சந்திப்பு (35) இயக்கப் பாடகர் புதுகை தேன்மொழி!
உங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என் பெயர் தேன்மொழி. 1959 இல் பிறந்தேன். வயது 65 ஆகிறது. சொந்த ஊர் குழிபிறை. பெற்றோர் பெயர் பிரம்மையா - சிகப்பி. 7ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன்.…
துணிவே உனக்கு துணை!
காட்சிப் பொருளாக பெண்கள் என்பது காலம் காலமாக நடந்து கொண்டே இருக்கிறது.இப்பொழுதும் அப்படி ஒரு காட்சிபொருளாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஓவியா காட்சிப் பொருளாகவும் பேசுபொருளாகவும் ஆகி இருக்கிறார். நம் நாட்டை பொறுத்தவரை எப்பொழுதும் ஏதாவது ஒருவர் பேசு பொருளாக.இப்போது நடிகை ஓவியா. அவருடைய…
தசரா பண்டிகையை முன்னிட்டு டில்லியில் 211 அடி உயர ராவணன் உருவம்
வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் ராவணன் உருவ பொம்மை எரிப்பு முக்கிய நிகழ்வாக உள்ளது. ராமாயணத்தில் அரக்கர் குலத்தை சேர்ந்த ராவணனை ராமன் போரில் வென்று, கொன்ற தினத்தை வட மாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். தசரா பண்டிகையின்…
முன்னூறு இராமாயணங்கள்
ஏ.கே.ராமா னுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ கட்டுரைக்கு தடை - மொழியியலாளர்கள் எதிர்ப்பு. "முன்னூறு இராமாயணங்கள்: அய்ந்து உதாரணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் பற்றிய மூன்று சிந்தனைகள்" என்ற கட்டுரை, பி.ஏ. வரலாறு பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தக் கட்டுரை 300…
அண்ணாவிடம் கலைஞர் கேட்ட கேள்வி!
கடந்த சில தினங்களுக்கு முன் டில்லி மாநகரில் ராமலீலா கொண்டாடினராம் - வைதீகர்கள். இராவண னையும், அவனது சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது. அந்த சரித்திர எழுத்தாளர் (நேரு) பேரனுடன் சென்று இராவணனையும், கும்ப கர்ணனையும், இந்திரஜித்தையும் கொடும்பாவியாக்கி எரிக்கும்…
2024-லும் ‘ராம் லீலாவா?’
“தசரா பண்டிகை” என்ற பெயரில் ஆண்டுதோறும் டில்லி ராம்லீலா மைதானத்தில் திராவிட வீரன் இராவணன் உருவத்தைக் கொளுத்துகின்றனர். மதச்சார்பற்ற அரசின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட உயர்மட்ட அதிகாரிகள் தத்தம் குடும்பங்களுடன் அமர்ந்து அதனை ரசிக்கின்றனர். ராமாயணம்…
அதற்குரிய ஆய்வுகளைத்தான் நாம் மேற்கொள்ளவேண்டும் தொல்லியல் இயக்குநர் கி.அமர்நாத் இராமகிருஷ்ணா சிறப்புரை
நம்முடைய தொல் எச்சங்களை எவ்வாறு நாம் முறையாக ஒப்பிடவேண்டும் என்ற ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, நாம் ஆய்வுகளை முன்னெடுத்துச் செய்தால், அதில் எந்த வெற்றியும் அவர்களுக்குக் கிட்டாது, நமக்குக் கிட்டும்! நம்முடைய பண்பாட்டின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு பல அரிய தகவல்கள்…
ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் நாடு பின்னோக்கிப் போகிறதா?
வெளிநாட்டில் வெளியிடப்படும் புத்தகங்களுக்கு இந்தியாவில் மறைமுகத் தடையா? கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் புதுடில்லி, அக்.18 இந்தியாவில் மிகக்குறை வான அளவிலான மக்களே புத்தக விரும்பிகளாக உள்ளனர். அதுவும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட வாசிப்புப் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களாகத் தான் இருக்கும்.…
