ஈஷா மய்யத்தின் மீதான வழக்கு நிலுவை வழக்குகளை விசாரிக்கத் தடை இல்லை உச்ச நீதிமன்றம் ஆணை

புதுடில்லி, அக். 19- கோவை ஈஷா யோகா மய்யத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடை யில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. அதேவேளையில், துறவறம் பூண் டுள்ள மகள்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று தந்தை தொடர்ந்த…

viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! திருவட்டார் கோவில் தங்க சிவலிங்கம் மாயம்!

ஆய்வு செய்ய நீதிபதியை நியமித்தது மதுரை உயர் நீதிமன்றம் மதுரை, அக்.19- திருவட்டார் கோவிலில் காணாமல் போனதாக கூறப்படும் தங்க சிவலிங்கம் மற்றும் நகைகளை சரிபார்க்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவில் நகைகள் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார்…

viduthalai

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை சென்னை, அக். 19- ஒன்றிய அரசு அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

viduthalai

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

சென்னை, அக். 19- “தேசிய நுகர்வோர்’ கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் அனுமதி அனைத்தையும் ரத்து செய்து, மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதி அரசு உருவாக்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பாதுகாத்து, அதன் செயலாற்றலை விரிவுபடுத்த வேண்டும்” என்று…

viduthalai

தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்க வணிக விதிகளில் திருத்தம் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

சென்னை, அக்.19- தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கும் வகையில், வணிக விதிகளில் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிக உயரம் இல்லாத கட்டடங்களில் கட்டுமான திட்டத்தை மாற்றுதல், கூடுதலாக சேர்த்தல் ஆகியவற்றுக்கான அனுமதியை நகர ஊரமைப்பு துறை…

viduthalai

பாலஸ்தீனத்தை விழுங்கும் இஸ்ரேல்

இன்று இஸ்ரேல் நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கும் ஹஃபா-வில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கவர்மெண்ட் ஆப் பாலஸ்தீனம் - ஹஃபா மாகாணம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த துறை முகம் இஸ்ரேலின் மய்யப் பகுதியில் உள்ளது. ஈரான் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி…

viduthalai

கங்கை நீர் புனிதப்படுத்துமாம்! அழைப்பானேன்… தீட்டுக் கழிப்பானேன்…

பீகார் மாநிலத்தில் உள்ள துல்னா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் புதிதாக சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தலைமை ஆசிரியரின் வீட்டில் நடந்த விழாஒன்றில் அவர்களது அழைப்பின் பெயரில் கலந்துகொண்டார். அவர் சென்ற பின்னர் தலைமை ஆசிரியரும் அவர்களது…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: It had better rain heavily tomorrow. Many repetitions are at stake..... Today didn't go as predicted. “மழைபெய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை” என்று ஒரு பிரபல…

viduthalai

ஸநாதனப் பித்து முற்றிப் போச்சு! சாணியை சாப்பிடும் சங்கிகள்

மனோஜ் மித்தல் என்பவர் தான் ஒரு பொது நல மருத்துவர் - அரியானாவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு பசுமாட்டுச் சாணியை சாப்பிட்டுக்கொண்டே. இதை பெண்கள் குறிப்பாக கர்ப்பமாக உள்ள பெண்கள் சாப்பிட வேண்டும் - இதனால் சுகப் பிரசவம் ஆகும் என்று…

viduthalai

காவிகளை கலங்கடித்த வள்ளலார் – பெரியார் குயில், தாராபுரம்.

19ஆம் நூற்றாண்டு புரட்சிகள் பலவற்றின் விதைகளை தாங்கி இருந்த காலப்பகுதி தமிழ்நாடும் இதற்கு விதி விலக்கல்ல. படைப்பிலக்கியம் ஆன்மீகம் என்ற களங்களில் நான்கு புரட்சியாளர்கள் தோன்றினர் கோபாலகிருஷ்ண பாரதியார், ராமலிங்கம், வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை ஆகியோர் அந்த நால்வர்…

viduthalai