20.10.2024 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சுந்தராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை *வரவேற்புரை: ச.சசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம் இல்ல மணவிழா – வரவேற்பு
சென்னை, அக். 19- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் கி.இராமலிங்கம்-இரா.இலட்சுமி, போரூர் கலாவதி ரங்கநானின் மகன் இரா.ஹேமந்த்குமார் ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமையில், இந்து சமய அறநிலையத் துறை…
ஹிந்தி மொழி பேசப்படாத மாநிலத்தில் ஹிந்தி மாதம் கொண்டாடுவது தவிர்க்கப்பட வேண்டும்
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, அக். 19- ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் 'ஹிந்தி மாதம்' கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்…
தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் ஆளுநரின் செயலுக்குக் கண்டனம்!
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பா? புறக்கணிப்போம்! போராடுவோம்!! தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டன அறிக்கை தமிழ்நாட்டின் மாநிலப் பாடலை அவமதிக்கும் ஆளுநரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பா? புறக்கணிப்போம்! போராடுவோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
பெண்கள் மத்தியில் ராகுல் கலந்துரையாடல்
பெண்களை அரசியலுக்கு அழைத்து வருவதன் மூலம் சுயஅதிகாரம் வழங்கும் 'சக்தி அபியான்' அமைப்பை காங்கிரஸ் நடத்தி வருகிறது. டில்லியில் நேற்று (18.10.2024) நடைபெற்ற இந்த அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
கோபி கழக மாவட்டம் ஆசனூரில் அக்.26,27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இளைஞர்கள், மாணவர்களுக்கு அழைப்பு
ஈரோடு மாவட்டம் கோபி கழக வட்டம் ஆசனூரில் மாணவர்கள், இளைஞர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளதாக விடுதலை நாளிதழில் அறிந்தேன். பெரியார் சிந்தனைகளை தெரிந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆசிரியர் வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் பூங்குன்றன்…
அந்நாள் – இந்நாள்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார் தந்தை பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள…
மகளிர் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுவில் 35 லட்சம் பேருக்கு ரூபாய் 18,000 கோடி கடனுதவி
சென்னை, அக். 19- நடப்பாண்டில் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு…
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரம் திராவிடத்தை மறைத்துத் தமிழ்த்தாய் வாழ்த்து!
மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை - மாறாக ஆளுநரிடம் மன்னிப்புக் கேட்கும் டிடி தொலைக்காட்சி சென்னை, அக்.19- தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்புக் கோரியது. சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்று வரும் ஹிந்தி மாத கொண்டாட்ட…
மகாராட்டிரம், ஜார்க்கண்ட் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை
புதுடில்லி, அக். 19- மகாராட்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணியை பலம் பெறச் செய்வதற்காக ஆம் ஆத்மி இம்முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. டில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி…
