இதுதான் பார்ப்பனர்களின் தகுதி – திறமை!
பெரும்பணக்காரப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஏழை பழங்குடி பிரிவு சான்றிதழைக் கொடுத்து யு.பி.எஸ்.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலும் உள்ளார் என்று சொன்னால் ஆச்சரியம் தான் – ஆனால் உண்மை! ஆகாஸ் சர்மா…
நன்கொடை
திராவிடர் கழக வீராங்கனை சுயமரியாதைச் சுடரொளி சீனியம்மாள் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை (20.10.2018) முன்னிட்டு, அவரது மகள் பகுத்தறிவு - சந்திரபாபு குடும்பத்தார், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1000/- ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். நன்றி!
21.10.2024 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை. கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: வி.சி.வில்வம் (ஒங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப…
நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுய நலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொது வாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்ப தற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதை தான் காரணமாகும் (‘விடுதலை’…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!
திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைவுற்றார். தமிழ்நாட்டின் – திராவிட இயக்கத்தின் போர்வாள் – ‘முரசொலி’ சார்பில் முரசொலி செல்வம்அவர்களின் படத்திறப்பும் – புகழஞ்சலியும் வருகிற 21.10.2024 மாலை…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பட்டமளிப்பு விழாவில் டி.எம்.கிருஷ்ணாவிற்கு ‘முனைவர் பட்டம்!’
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 32 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறந்த கருநாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் பல்கலைக் கழக வேந்தர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அமெரிக்காவில் நடந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலையில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி விகாஸ் நேரடியாக ஈடுபட்டதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: *ஜக்கியின் ஈஷா அறக்கட்டளையில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை…
பெரியார் விடுக்கும் வினா! (1464)
சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை சனச் சமூக நன்மைக்கு ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் சனச் சமூக உண்மைப் பிரதிநிதித்துவம் கொண்ட பஞ்சாயத்தாகவும்தான் கருத வேண்டுமே ஒழிய அதை ஒரு அதிகார ஸ்தாபனமாகவோ, யோக்கியப் பதவி வகிக்கும் ஸ்தாபனமாகவோ கருதலாமா? -…
சிந்துவெளி நாகரிகம் ஆய்வறிக்கை நூற்றாண்டு பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கூட்டம்
பகுத்தறிவாளர் கழகத்தின் சிறப்புக் கூட்டம் 12.10.2024 அனறு மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம்…
20.10.2024 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சுந்தராபுரம்: காலை 10.00 மணி *இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜர் நகர், சுந்தராபுரம், கோவை *வரவேற்புரை: ச.சசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *…
