90 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி

ராஞ்சி, அக்.20 அதிகாரத்துவத்தில் உள்ள 90 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய…

viduthalai

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை! ஆளுநருக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!

இரா.அதியமான் அறிக்கை! சென்னை, அக்.20- ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:– சமூக சீர்திருத்த நடவடிக்கையால் சமத்துவமிக்க மண்ணாக செழுமைப்படுத்தியதில் திராவிட இனமும், நிலமும் இந்தியாவின் முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பதை நாள் தோறும் மறைக்கின்ற…

Viduthalai

ஹிந்தி பேசும் மாநிலங்களில் ‘‘ஒரு மொழிக்கொள்கை தான்!’’ ஆளுநருக்கு ப.சிதம்பரம் பதிலடி

சென்னை, அக்.20- ஒன்றிய மேனாள் நிதியமைச்சரும், காங்கிரசு கட்சி யின் மூத்த தலைவருமாகிய ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார் அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்…

viduthalai

சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளைவிட மேலானவர்கள் இல்லை! ஆணவத்துடன் செயல்படக் கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை, அக்.20- சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நடந்துகொள்ளும் போக்கைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறியும் நடராஜ தீட்சிதர் என்பவரை…

viduthalai

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்கள் சென்னை வந்தனா்

சென்னை, அக்.20 இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமேசுவரம் பகுதியில் இருந்து செப்.29-ஆம் தேதி 17 மீனவா்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனா். அதிகாலையில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினா்…

Viduthalai

13 துறைகளில் நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

திருவண்ணாமலை, அக்.20- திருவண்ணாமலை மாநகராட்சி பள்ளி எதிரே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நேற்று (19.10.2024) காலை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்…

Viduthalai

ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழ் எங்கள் இனம் – அது எங்கள் உயிர்மூச்சு – தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள்! தமிழ் மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! சென்னை, அக்.19 தமிழ் எங்கள் இனம் – அது…

Viduthalai

இந்திய நாகரிகத்தைப்பற்றி எழுதுகின்றவர்கள், தொன்மை இந்தியாவில் இரண்டு நகரமயமாக்குதல் என்று குறிப்பிடுகின்றனர்! முதல் நகர நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம்!

அது ஆரியர்களுடையது கிடையாது; வேதத்தினுடையது கிடையாது!! நமக்கு உண்மையை உணர வைத்த, நம்மை அறிய வைத்த ஜான் மார்ஷலை நாம் மறந்துவிடக்கூடாது! சிந்துவெளி நாகரிக பிரகடன நூற்றாண்டு: பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை சென்னை, அக்.19 இந்திய நாகரிகத்தைப்பற்றி எழுதுகின்றவர்கள், தொன்மை இந்தியாவில்…

viduthalai

மசூதிக்குள் ‘ஜெய் சிறீராம்’ என முழக்கமிடுவது தவறில்லையா?

கருநாடக நீதிமன்றத் தீர்ப்பு சர்ச்சையாக வெடிப்பு! பெங்களூரு, அக்.19 'இஸ்லாமியர் களின் வழிபாட்டுத் தலமான மசூதியில் ராமரைப் போற்றி முழக்கங்கள் எழுப் புவதில் தவறில்லை' என்று கருநாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பிரபல வழக்குரைஞர்கள்…

Viduthalai

மூடத்தனத்தில் மூழ்கிய பிஜேபி எலுமிச்சம் பழக் கதை!

ராய்ப்பூர், அக்.19 சத்தீஸ்கர் மாநில பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் பேசிய பேச்சு, இணையத்தில் வைர லாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்து கொந் தளித்து போன காங்கிரஸ் கட்சி, பாஜகவை சரமாரியாக விமர் சித்து வருகிறது.. என்ன நடந்தது சத்தீஸ்கர் மாநிலத்தில்?…

Viduthalai