குழந்தைத் திருமணங்களைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, அக். 20- ‘எந்த வொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்றம் 18.10.2024 அன்று தீா்ப்பளித்தது. 141 பக்கங்களை…

viduthalai

சீனாவில் தொடர்ந்து சரியும் மக்கள் தொகை! இந்தியாவை முந்த முக்கிய ஆய்வை கையில் எடுத்தது

பெய்ஜிங், அக்.20 சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது குறித்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அதிரடி ஆய்வில் இறங்கியுள்ளது. ஆய்வு முடிவுகளை பரிசீலித்து, குழந்தைகளை அதிக அளவில் பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு…

Viduthalai

அதிநவீன தொழில்நுட்பங்களின் துணையால் இக்கல்வி நிறுவனம் தரம் வாய்ந்த கல்வியை அளித்து வருகிறது!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை வேந்தரின் உரை நேற்று (19.10.2024) வல்லத்தில் நடந்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்புப் பெருவிழாவில், பல் கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் அளித்த உரை…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் நீங்கள் இந்நிறுவனத்திற்கு வித்திட்டவர்களின் சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்

தந்தை பெரியார் சிந்தனைகளை முன்னின்று எடுத்துச் செல்ல வேண்டும் பசுமையான இந்தக் கல்வி வளாகம் கற்பதற்கு உகந்ததாக உள்ளது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரும், வருமான வரித்துறை ஆணையருமான எஸ்.மருதுபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை விருந்து நேற்று (19.10.2024) வல்லம் பெரியார்…

viduthalai

பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

பாட்னா, அக்.20- பாஜக - அய்க்கிய ஜனதாதளம் கூட்டணி ஆளும் பீகார் மாநிலத் தில் பூரண மது விலக்கு அமலில் உள்ளது. ஆனால் 16.10.2024 அன்று மாலை சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 75க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்,…

viduthalai

வடகிழக்குப் பருவமழை காலத்தை முன்னிட்டு 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு செயற்பொறியாளர்கள் நியமனம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, அக்.20 வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு அவசரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழையை சமாளிக்க தேவையான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் ஆலோசனை…

viduthalai

மார்ஷல் கண்டுபிடித்த சிந்துவெளி நாகரிகத்தைப்பற்றிய உண்மைகளை தொய்வில்லாமல், மறந்துவிடாமல், இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லவேண்டும்!

அதற்காகத்தான் சிந்துவெளி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைக்கின்றோம்; நீங்கள் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும்! சிந்துவெளி நாகரிக பிரகடன நூற்றாண்டு: பேராசிரியர் அ.கருணானந்தன் சிறப்புரை சென்னை, அக்.20 நமது தொன்மையைத் தக்க வைக்கவேண்டும் என்றால், நமது தொன்மையை நாம் மதிக்கவேண்டும் என்றால்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.10.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *ஜாதிவாரி கணக்கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம், இவை இரண்டையும் நாங்கள் உறுதியாக செய்வோம் - ராகுல் பேச்சு. * ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி தரப்பட வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானத்துக்கு ஆளுநர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1465)

அரசியலில் ஒரு சிலர், யோக்கியர்களும் இருக்க நேரலாம் என்றாலும், அவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத சூழ்நிலையும், யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் ஏற்படாத சூழ்நிலையும் நேரும் போது - யோக்கியர்களே அரசியல் பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை நம்முடைய நாடு எய்துவது…

viduthalai

திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் மகன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்ற வாணன் (வயது 78) சென்னையில் நேற்று (19.10.2024) மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறோம். பாவாணருக்கு உற்ற துணையாக இருந்தவர். ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலை எழுதியவர். அடிக்கடி சந்தித்து…

viduthalai