பாதுகாப்புப் படைகளை அனுப்புவதால் பயனில்லை: மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்யுங்கள் ஆளும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு கடிதம்

புதுடில்லி, அக்.20 மணிப்பூருக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்பு வதால் பயனில்லை என்றும், மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த ஆண்டு மே 3ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘முரசொலி செல்வம்’ படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைக்கிறார்!

திராவிட இயக்க சிந்தனையாளர் முரசொலி செல்வம் அவர்கள் கடந்த 10–ஆம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைவுற்றார். தமிழ்நாட்டின் – திராவிட இயக்கத்தின் போர்வாள் – ‘முரசொலி’ சார்பில் முரசொலி செல்வம்அவர்களின் படத்திறப்பும் – புகழஞ்சலியும் வருகிற 21.10.2024 மாலை…

viduthalai

ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை மேனாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கோவை, அக்.20 ஈஷா யோகா மய்யம்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மய்யத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த…

Viduthalai

உதவித் தொகை

குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா. கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டின் நினைவாக அவரது மகள் மேனாள் மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி – தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஆகியோர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை

ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்-மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி – மருமகன் இரா.ரகுவர்மா – குடும்பத்தினர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.வெற்றி-ரகுவர்மா இணையேற்பு மகிழ்வாக சு.வனவேந்தன்-கோ.கண்மணி குடும்பத்தினர் சார்பாக பெரியார் உலகத்திற்கு ஒரு…

viduthalai

தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவள்ளூர், அக்.20- தமிழ்நாட்டில் 100 இடங்களில் பூங்காவுடன் கூடிய நூலகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் வலதுபுறம் பூங்கா உள்ளிட்ட…

Viduthalai

ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை, அக்.20- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கோரிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.…

viduthalai

ஆளுநர்களை விடுவிக்க ஒன்றிய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

புதுடில்லி, அக்.20- மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் அய்ந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க ஒன்றிய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதையொட்டி, புதிய ஆளுநா்களாக யாரை நியமிக்கலாம் என்பதா்கான…

viduthalai

காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வலியுறுத்தி தீர்மானம் காஷ்மீர் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சிறீநகர், அக்.20- காஷ் மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கக்கோரி, உமர் அப்துல்லா அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட் டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசி யல் சாசனத்தின் 370ஆவது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு…

viduthalai

புதிய அணுகுமுறை கோவையில் குளத்தில் சோலார் பேனல்களை மிதக்க விட்டு மின் உற்பத்தி

கோவை, அக். 20- தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் உள்ள உக்கடம் குளத்தில் சோலார் பேனல் களை மிதக்கவிட்டு மின்சாரம் தயாரிக் கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 154 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கும். கோவை மாநகராட்சி சார் பில் உக்கடம்…

Viduthalai