திருச்சியில் கழகத் தலைவர் தலைமையில் திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (20.10.2024) நடைபெற்றது!
திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்ைச இரா.ஜெயகுமார்,…
சட்டமா – கடவுள் பக்தியா?
அயோத்தி வழக்குத் தீர்ப்புக்குமுன் கடவுளைப் பிரார்த்தித்தாராம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி! புதுடில்லி, அக்.21 அயோத்தி ராமர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு என் முன் மூன்று மாத காலம் இருந்தது. இந்த வழக்கில் தீர்ப்புக்கு முன்பாக தெய்வத்தின் முன்னே அமர்ந்த நான்,…
குரு– சீடன்!
கலந்திருக்குமா? சீடன்: தமிழ்நாட்டில் ஆன்மீக மும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என்று தமிழிசை கூறி இருக்கிறாரே, குருஜி? குரு: சித்தர் பாடல்களும், வடலூராரின் ஆறாவது திருமுறையும் கலந்து இருக்குமா சீடா!
அது என்ன தரம்?
எய்ம்ஸ்-இன் தரத்தைக் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி கூறியிருக்கிறாரே, அந்தத் தரம் என்பது என்ன என்று விளக்கவில்லையே, ஏன்? மதிப்பெண் என்பதுதான் தரம் என்று நினைக்கிறார்களோ! அந்தோ பரிதாபம்! ஆளுநருக்கு ஓ.பி.எஸ். வக்காலத்து தமிழ்த்தாய் வாழ்த்து…
அரசமைப்புச் சட்டப்படி இறையாண்மை என்பது மக்களிடமே! மக்கள் ‘விஸ்வரூபம்’ எடுத்தால், எவரும் பணிந்தே ஆகவேண்டும்!
தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், மாநில ஆட்சிக்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து வருகிறார்! இதற்கொரு முற்றுப்புள்ளியை வைக்காவிட்டால், அரசமைப்புச் சட்ட ஆட்சியாக எந்த ஆட்சியும் நடைபெற முடியாது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து…
இணைய வழிக் குற்றங்கள் எச்சரிக்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க டி.ஜி.பி.களின் மாநாட்டில் முதலமைச்சர் உரை
சென்னை, அக்.20 தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங் கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் நேற்று (19.10.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, தெலங் கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை…
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து ஒடிசா நடிகர் மீது வழக்கு
புவனேஷ்வர், அக்.20 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதற்காக ஒடிசா நடிகர் புத்தாதித்யா மொகந்தி மீது இந்திய தேசிய மாணவர் சங்கம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது. ஒடிசா நடிகர் புத்தாதித்யா மொகந்தி தனது சமூக ஊடக…
முதலாம் ஆண்டு நினைவு நாள்
உரத்தநாடு பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பாலகிருஷ்ணனின் சகோதரர் பால முரளி, துணைவியார் சிந்துமதி பாலமுரளி, மகன் ருத்ரன் முரளி, கிருந்தன் முரளி ஆகியோர் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு புலால் உணவிற்காக ரூ.10 ஆயிரம் நன்கொடையாக…
தமிழ் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா
ஆளுநர் பங்கேற்ற விழாவை அமைச்சர் புறக்கணிப்பு தஞ்சாவூர், அக்.20 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 14ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (19.10.2024) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 100 மாணவர்களுக்கு முனைவர் பட்டமும், 86 மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 212…
நன்கொடை
தென்சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன் அவர்களின் இணையர் சுயமரியாதைச் சுடரொளி டி.எஸ்.பிரேமா அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை (18.10.2024) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ரூபாய்…
