தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் உண்மை வாசகர் வட்ட 32ஆவது நிகழ்ச்சி-பால்.ராசேந்திரம் சிறப்புரை

தூத்துக்குடி, அக். 21- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்ட 32ஆவது நிகழ்ச்சி, 12.10.2024 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் நடந்தது. மாவட்ட கழக தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாநகரத் திராவிட மாணவர் கழகத்…

Viduthalai

திருச்சி மாநாடு: முதல் பணிக்குழு கூட்டம்

திருச்சி, அக். 21- கடந்த 18.10.2024 வெள்ளி இரவு 8.10 மணிக்கு 2024 டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற இருக்கும் அகில இந்திய மனிதநேயர், பகுத்தறிவாளர், நாத்திகர், சுதந்திர சிந்தனையாளர் மாநாட்டு பணிக்குழுவின் கூட்டம் காணொளி வாயிலாக…

Viduthalai

தேவநேய பாவாணர் மகனின் உடலுக்கு மரியாதை ஆசிரியரின் இரங்கல் அறிக்கை வழங்கப்பட்டது

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்றவாணன் மறைவையொட்டி, மேற்கு கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தேவநேயப் பாவாணர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மலர் மாலை வைத்து…

Viduthalai

மண்டலக்கோட்டை சுரேந்திரன் இல்ல மணவிழா

ஒரத்தநாடு டி.பி.எஸ். திருமண மண்டபத்தில் 20.10.2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் மண்டலக்கோட்டை ஜி.சுரேந்திரனின் சகோதரர் ஜி.குபேந்திரன்-ஆர்.சுகாசினி ஆகியோரின் மணவிழாவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர்…

Viduthalai

சந்திரபாபு நாயுடுக்கு என்ன ஆயிற்று?

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாம் அய்தராபாத், அக். 21- ஆந்திராவில் வயதானவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை சமாளிக்க இணையர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். முந்தைய ஜெகன்…

Viduthalai

பார்ப்பனர்களுக்கு கிருஷ்ணர் தேவராய மன்னன் நிலம் அளித்த செப்பேடு கண்டுபிடிப்பு

திருவள்ளூர், அக். 21- திருவள்ளூர் அருகே மப்பேடு சிறீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் சிறீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், இந்துசமய அறநிலையத் துறை…

Viduthalai

வங்கக் கடலில் ‘டனா’ புயல் உருவாகிறது

சென்னை, அக்.21- வங்கக்கடலில், புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. இந்த புயலுக்கு ‘டனா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. அதன் படி,…

Viduthalai

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 30,000 விவசாய மின் இணைப்புகள் வரும் மார்ச்சுக்குள் அனுமதி வழங்கப்படும்

சென்னை, அக். 21- கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழ்நாடு மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில்,…

Viduthalai

பெரம்பலூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 522 பேருக்கு பணி நியமன ஆணை

அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு பெரம்பலூர், அக்.21- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மய்யம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில்…

Viduthalai

ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவிட புதிய வாட்ஸ் அப் குழு கல்வித்துறை தகவல்

சென்னை, அக்.21- பள்ளிக்கல்வித்துறையின் உத் தரவின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு உதவும் வகையில் 2 வாட்ஸ்-அப் குழுக்களை உரு வாக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.…

Viduthalai