மதப் பண்டிகைகளால் மாசுபடும் சுற்றுச்சூழல்!

மதப் பண்டிகைகள் மக்களின் மூடநம்பிக்கைச் சேற்றில் முளைத்தவை. மனிதனின் அறிவும், பொருளும், பொழுதும் நாசமாகப் போகின்றன என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசாகும். இந்தக் கேடால் காற்று, நீர், மண் வளங்களும் உயிரினங்…

Viduthalai

தமிழர் நலம் பெற

தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும், பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன் - அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும். (‘குடிஅரசு’ 19.2.1944)

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல்லையா? * சபரிமலை பக்தர்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் செய்யப்படும். – கேரள அமைச்சர் வீனாஜார்ஜ் >>  ஏன், அய்யப்பன் சக்திமீது நம்பிக்கை இல்லையா? ‘‘கடவுளை மற–மனிதனை நினை!'' –தந்தை பெரியார் இதன்மூலம் விளங்கவில்லையா * தமிழ்…

Viduthalai

மாணவர்கள் – ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மிகச் சிறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, அக்.21- மாணவர் களும், ஆசிரியர்களும் கல்வி வேட்கை கொள்ள வெளிநாடு களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்வதுபோன்ற திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் முன்னெ டுப்புகள் சிறப்புமிக்கது என கனவு ஆசிரியர்களின் கல்விச்சுற்றுலா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

விரைந்து நடைபெற்று வரும் ‘பெரியார் உலகம்’ கட்டுமானப்பணிகள்

திருச்சி, சிறுகனூரில் 27ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைய வுள்ளது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. அதில் நூலகம் ,ஆய்வகம், பயிலரங்கம், குழந்தைகளுக்கான பூங்கா உள்ளிட்ட…

Viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆசிரியர் வீ. கண்ணையன் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான ஆசிரியர் மானமிகு வீ. கண்ணையன் அவர்கள் நேற்று (20.10.2024) மாலை புதுச்சேரியில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றோம். வைத்தீஸ்வரன் கோவிலில் தந்தை…

Viduthalai

திருச்சியில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 20.10.2024 அன்று மாலை 5 மணி முதல் ஏழு மணி வரை திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர்…

Viduthalai

நூல்வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்

*நகராட்சி மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். (திருச்சி, 20.10.2024) *தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வு நூலான, ”திராவிடர்…

Viduthalai

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கல்லூரி வளாகத் தேர்ந்தெடுப்புகள் மீண்டும் தீவிரம்

சென்னை, அக். 21- தகவல் தொழில்நுட்ப (அய்டி) நிறுவனங்கள் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்க கல்லூரி வளாகத் தோ்ந்தெடுப்பை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து உடனடியாக மீண்டு வந்தபோதும் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய பணியாளா்களைத் தோ்வு செய்வதில் கடந்த…

Viduthalai

சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் நிரம்பின சென்னை மாநகராட்சி அறிக்கை!

சென்னை, அக். 21- சென்னை யில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; பெருநகர சென்னை மாநகராட் சியில்…

Viduthalai